முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தாயும் 2 பிள்ளைகளும்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கைப்பை ஒன்றும்…
