🔴 PHOTO சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குள் சென்று இலஞ்சம் பெற்று மது அருந்தும் பலாலி பொலிஸார்!
பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் இரண்டு பொலிஸ் புலனாய்வாளர்கள் தமது பொலிஸ் பிரிவை தாண்டி, சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈவினை பகுதிக்கு சென்று அங்கே இலஞ்சம் பெறுவதுடன் குடித்து விட்டு கூத்தடிப்பதாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இது…
