மின்கம்பத்தில்  மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு!

அம்பாறை  உஹன பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார் சைக்கிள்  வீதியை  விட்டு விலகி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில்    மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்  உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (25) மதியம்  இடம்பெற்றுள்ளதுடன்  குறித்த…

Continue Readingமின்கம்பத்தில்  மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு!

அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்: விசாரணைகள் தீவிரம்

இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரும் அவரது பிரதி அமைச்சருக்கும் எதிராக உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். இந்த அச்சுறுத்தல்கள், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் துணை அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல…

Continue Readingஅரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்: விசாரணைகள் தீவிரம்

ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளிய நரேந்திர மோடியின் டிஜிட்டல் சாதனை!

இன்ஸ்டாகிராம் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) பின் தொடர்பவர்களை பெற்ற முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற பெருமையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். 2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த அவரது கணக்கு, கடந்த பத்தாண்டுகளில்…

Continue Readingட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளிய நரேந்திர மோடியின் டிஜிட்டல் சாதனை!

பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரச பேருந்து! பொலிசார் தீவிர விசாரணை!

பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவுக்கு சொந்தமான CTB பேருந்து இன்று காலை சேவைக்கு பயன்படுத்த எடுத்துச் செல்லும்போது காணாமல் போய்வுள்ளதாக பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. காலை சுமார் 8 மணியளவில் தியத்தலாவ வெலிஹெல்கம பகுதியில் உள்ள…

Continue Readingபேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரச பேருந்து! பொலிசார் தீவிர விசாரணை!

உரிய மனநிலையில் இல்லை: வழக்கிலிருந்து டெய்சி விடுவிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது. பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கின் விசாரணைகளை…

Continue Readingஉரிய மனநிலையில் இல்லை: வழக்கிலிருந்து டெய்சி விடுவிப்பு

சுரேஸ் சாலே கைது தொடர்பில் பொலிஸ் தரப்பிலிருந்து வெளியான தகவல்!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காணப்பட்ட சாட்சியங்களின்…

Continue Readingசுரேஸ் சாலே கைது தொடர்பில் பொலிஸ் தரப்பிலிருந்து வெளியான தகவல்!

கிளிநொச்சி பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தலால் பதற்றம்!

கிளிநொச்சி - பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த பகுதியில் தற்போது தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி நீதவான் முன்னிலையில் தேடுதல் நடவடிக்கைகள்…

Continue Readingகிளிநொச்சி பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தலால் பதற்றம்!

யாழில் மீட்டர் வட்டிக்கு பணத்தை வாங்கியவரின் முச்சக்கர வண்டி கத்தி முனையில் பறிப்பு – அதிரடி காட்டிய தமிழ் பொறுப்பதிகாரி!

யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை கொடுத்துள்ளார்.…

Continue Readingயாழில் மீட்டர் வட்டிக்கு பணத்தை வாங்கியவரின் முச்சக்கர வண்டி கத்தி முனையில் பறிப்பு – அதிரடி காட்டிய தமிழ் பொறுப்பதிகாரி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள்…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் கைது!

அடுத்த 24 மணித்தியாலத்திற்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

இலங்கையின் வடகிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (24) பிற்பகல் 2 மணிக்கு வானிலை ஆய்வு…

Continue Readingஅடுத்த 24 மணித்தியாலத்திற்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்