ஜீப் வண்டிகள் சட்டவிரோதமாக இறக்குமதி – இருவர் கைது!

வாகன உரிம பத்திரம் இல்லாமல் மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவில் தரவு அமைப்பில் தவறான தரவுகளைப் பதிவு செய்து வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். மெனிக்ஹின்ன பொலிஸ் பிரிவு மற்றும்…

Continue Readingஜீப் வண்டிகள் சட்டவிரோதமாக இறக்குமதி – இருவர் கைது!

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி

பிரித்தானியாவின் லண்டனில் புலம்பெயர்வோருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.…

Continue Readingகுடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி

அரச அலுவலகமாக மாறும் மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம்

முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து மீண்டும் கையகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை அரசு அலுவலகங்களாகவோ அல்லது வருவாய் ஈட்டும் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டிடங்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவை நிதி அமைச்சகம் எடுக்கும். அரசாங்க…

Continue Readingஅரச அலுவலகமாக மாறும் மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம்

சந்திரிக்காவுக்கு கொழும்பில் வீடு கொடுக்க எவரும் இல்லையாம்!

அரசாங்க வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அவர் வசிக்கும் அரசாங்க வீட்டிலிருந்து வெளியேற 2 மாத கால அவகாசம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில்…

Continue Readingசந்திரிக்காவுக்கு கொழும்பில் வீடு கொடுக்க எவரும் இல்லையாம்!

சர்வதேச அரங்கில் இலங்கை 15 இடங்கள் முன்னேறிள்ளது.

சர்வதேச அளவில், நாடுகளின் ஜனநாயக நிலையை மதிப்பிடும் 2025 உலக ஜனநாயகக் குறியீட்டில் இலங்கை 15 இடங்கள் முன்னேறி உள்ளது. இது இலங்கையின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது. இந்த முன்னேற்றத்திற்கு, அரசின் நிர்வாகத் திறனில் ஏற்பட்ட…

Continue Readingசர்வதேச அரங்கில் இலங்கை 15 இடங்கள் முன்னேறிள்ளது.

ரணிலை சந்தித்துப் சீன தூதுவர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சீன தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க உடல் நல குறைவு காரணமாக…

Continue Readingரணிலை சந்தித்துப் சீன தூதுவர்

அமெரிக்காவில் ட்ரம்பின் மிகப்பெரும் ஆதரவாளர் சுட்டுக்கொலை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உடா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது.…

Continue Readingஅமெரிக்காவில் ட்ரம்பின் மிகப்பெரும் ஆதரவாளர் சுட்டுக்கொலை!

மைத்திரிபால உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்

2025 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார் . முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது…

Continue Readingமைத்திரிபால உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்

கத்தார் தலைநகரில் மூத்த ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது

இஸ்ரேலிய தாக்குதல் சர்வதேச சட்டங்களை 'அப்பட்டமாக மீறுவதாக' கத்தார் கூறுகிறது இஸ்ரேல் தற்போது பொறுப்பேற்றுள்ள தாக்குதலை கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் "மிகக் கடுமையான வார்த்தைகளில்" கண்டித்துள்ளார். கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸின் அரசியல் பணியக உறுப்பினர்கள் பலர் வசிக்கும்…

Continue Readingகத்தார் தலைநகரில் மூத்த ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது

2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

பரீட்சைகள் திணைக்களத்தினால் 2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு (செப்டம்பர் 03, 2025) வெளியிடப்பட்டன. பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான http://www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றில் பார்வையிட…

Continue Reading2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு