🔴 VIDEO முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மறுக்கும் அரசாங்கம்! இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிற்கு எழுத்து மூல ஆவணங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்று (23) யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்ற அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “ இந்த ஆவணங்களை ஐ.நாவிற்கு செல்லாமல் தடுப்பதற்காக பல சதித் திட்டங்கள் திட்டமிடப்படுகின்றன” எனக் கூறினார்.

மேலும், இலங்கையில் புதிய அரசாங்கம் வந்தவுடன் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என சில தரப்பினர் காட்ட முயல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

Related Posts :

Special News :

Entertainment :

Special News

CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்
Enriched uranium 3
யுரேனியத்தை அமெரிக்க தாக்குதலிற்கு முன்னர் ஈரான் அகற்றிவிட்டது - ரொய்ட்டர்
All of Ukraine belongs to Russia - Putin's announcement
மொத்த உக்ரைனும் ரஷ்யாவுக்கே சொந்தம் - புட்டின் அறிவிப்பு