🔴 VIDEO முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மறுக்கும் அரசாங்கம்! இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிற்கு எழுத்து மூல ஆவணங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்று (23) யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்ற அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “ இந்த ஆவணங்களை ஐ.நாவிற்கு செல்லாமல் தடுப்பதற்காக பல சதித் திட்டங்கள் திட்டமிடப்படுகின்றன” எனக் கூறினார்.

மேலும், இலங்கையில் புதிய அரசாங்கம் வந்தவுடன் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என சில தரப்பினர் காட்ட முயல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!