🔴 VIDEO முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மறுக்கும் அரசாங்கம்! இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிற்கு எழுத்து மூல ஆவணங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்று (23) யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்ற அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “ இந்த ஆவணங்களை ஐ.நாவிற்கு செல்லாமல் தடுப்பதற்காக பல சதித் திட்டங்கள் திட்டமிடப்படுகின்றன” எனக் கூறினார்.

மேலும், இலங்கையில் புதிய அரசாங்கம் வந்தவுடன் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என சில தரப்பினர் காட்ட முயல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!