இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் நிதியுதவி இந்திய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு
கொழும்பு: 'டிட்வா' (Ditwah) புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் உட்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப, இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 1.3 இலட்சம் மில்லியன் ரூபா) நிதியுதவி வழங்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். இலங்கைக்கு…
