தாக்குதல் நடத்துவதற்கு இன்னும் “3,554” இலக்குகள் எஞ்சியுள்ளன – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவிடம் இன்னும் “3,554” இலக்குகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இது மிக விரைவில் முடிவுக்கு வரும்” என்று கூறினார்.

ஈரான் ஒரு காலத்தில் சக்திவாய்ந்த நாடாக இருந்தது, ஆனால் “அது இப்போது சக்திவாய்ந்ததாக இல்லை” என்று வெளிநாட்டு ஊடகங்கள் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் இதற்கு முன் இது போன்ற எதையும் பார்த்ததில்லை” என்றும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!