வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இணையத்தள வழியாக (online) வாடகை கார் தொடர்பான நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கையொன்றை வழங்கியுள்ளனர்.

அதன்படி இணையத்தள வழியாக (online) வாடகை கார் சேவைகளைப் பெறும்போது விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

அத்துடன், பணம் செலுத்துவதற்கு முன்பு கார் வாடகை நிறுவனத்தின் விபரங்களைச் சரிபார்க்குமாறும் அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மோசடி செய்பவர்கள் பணம் பெறுவது, அவர்களின் தொலைபேசிகளைத் துண்டிப்பது மற்றும் சேவையை வழங்காதது போன்ற முறைப்பாடுகள், தங்களுக்கு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!