🔴 VIDEO கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!

கிருஷாந்தி என்ற பாடசாலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த வேளையில் அது சம்பந்தமான விசாரணை நடைபெற்றபோது சோமரத்ன ராஜபக்ச என்ற கோப்ரல் அந்தப் படுகொலையோடு சம்பந்தப்பட்ட கொலையாளி எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் விசாரணையின்போது குறிப்பிட்ட ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன். செம்மணிப் புதைகுழியில் பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள், அந்தக் கொலைகளை செய்த இராணுவ வீரர்கள் யார் என்பதையும் அவர் அந்த இடத்தில் குறிப்பிட்டிருந்தார். கப்டன் துடுக்கல என்ற பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான சாட்சியங்களை அவர்கள் அப்படியே மூடிமறைத்து விட்டார்கள் என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (22) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!