உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தியடைந்த யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் திடீர் மரணம்!

2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்தியடைந்த யாழ்ப்பாணம் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணுவில் பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவன் உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சிறப்பு சித்தி பெறுபேறு பெற்ற லவன் அக்சயன் எனும் மாணவரே இன்று (4) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 3 A சித்திகள் பெற்றிருந்தார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிக் கணிதப் பிரிவில் 3 A சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம் பிடித்துச் சாதித்திருந்தார். இந்நிலையில் மாணவனின் மரணம் பாடசாலை சமூகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்