நியாயமான விலை கோரி கூட்டு விவசாய அமைப்பு வீதி மறியல்; ஸ்தம்பித்தது A9 வீதி!

விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்தியில் மூடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதால், இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூட்டு விவசாய அமைப்பினால் இந்த எதிர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல் அறுவடைக்கு நியாயமான விலையை வழங்குமாறும், நெல் இருப்புக்கள் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்குமாறும் கோரி இந்த எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இதன்போது, நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!