இலங்கையில் விநியோகத்தை திடீரென நிறுத்திய Ali Express

உலகின் முன்னணி ஒன்லைன் சந்தைகளில் ஒன்றான அலி எக்ஸ்பிரஸ், இலங்கைக்கு பல வகையான பொருட்களை விநியோகிக்கும் சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, குறித்த இணையத்தள சந்தையிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோர் தங்கள் பொருட்களை கொண்டு செல்ல மூன்றாம் தரப்பு…

Continue Readingஇலங்கையில் விநியோகத்தை திடீரென நிறுத்திய Ali Express

யாழில் அதிகாரிகளின் கவனயீனத்தால் ஏற்படபோகும் உயிராபத்து?

வீதி மின் விளக்கு கம்பத்திற்கு மிக அருகாக உயர் மின் அழுத்த மின் வடம் செல்வதனால் , உயிராபத்துக்கள் ஏற்படும் நிலைமை காணப்படுவதானல் அது தொடர்பில் மின்சார சபையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொக்குவில் மஞ்சவனபதி…

Continue Readingயாழில் அதிகாரிகளின் கவனயீனத்தால் ஏற்படபோகும் உயிராபத்து?

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் மீது துப்பாக்கிச்சூடு! கூட இருந்தவர் உயிரிழப்பு

கந்தானை பொது வர்த்தக சந்தை கட்டடத்தொகுதிக்கு அருகில் இன்று(03) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக செயற்பட்ட சமீர மனஹரவுடன் இருந்த உபாலி குலவர்தன என்பவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

Continue Readingமுன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் மீது துப்பாக்கிச்சூடு! கூட இருந்தவர் உயிரிழப்பு

தங்க நகைகள், பணத்திற்காக முன்னாள் ஊழியரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்!

“வீடு கட்டும் ஒப்பந்தத்தை பார்வையிட வேண்டும் என கூறி அழைத்துச் செல்லப்பட்ட கமல் சம்பத்தின் கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும், அவரிடம் இருந்த பணத்தையும் கொள்ளையடித்தனர். தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கவே இந்தக் கொலையைச் செய்தோம்,”…

Continue Readingதங்க நகைகள், பணத்திற்காக முன்னாள் ஊழியரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்!

முன்னாள் அமைச்சர் ஒருவரின் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பொரளை வீட்டில் பணிபுரிந்த 68 வயதுடைய பணிப்பெண் ஒருவர் லிப்டில் சிக்கி உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு வெளியே அமைந்துள்ள லிப்டில் தரை தளத்திலிருந்து மேல் தளத்திற்குச் செல்லும்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர் தனது…

Continue Readingமுன்னாள் அமைச்சர் ஒருவரின் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!

🔴 VIDEO குறி சொல்லும் கோவிலில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் – வெளியாகிய காரணம்!

குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (29) உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராசா ஜெசிந்தன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர்…

Continue Reading🔴 VIDEO குறி சொல்லும் கோவிலில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் – வெளியாகிய காரணம்!

தமிழர் பகுதியில் பெட்ரோலை சேமித்து வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி!

வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள வீடு ஒன்றில் தீ பற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இன்று (30) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சாமி அறையில் விளக்குஏற்றுவதற்காக…

Continue Readingதமிழர் பகுதியில் பெட்ரோலை சேமித்து வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி!

🔴 VIDEO நாமல் எனது நண்பர்! ஆனாலும் தமிழர்களின் படுகொலைக்கு மகிந்த பொறுப்பு கூற வேண்டும்: அர்ச்சுனா எம்.பி

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதில் சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்., நானும் நாடாளுமன்ற உறுப்பினர்…

Continue Reading🔴 VIDEO நாமல் எனது நண்பர்! ஆனாலும் தமிழர்களின் படுகொலைக்கு மகிந்த பொறுப்பு கூற வேண்டும்: அர்ச்சுனா எம்.பி

🔴 VIDEO கனடா வருவதற்கு ஆசைப்படுகிறீங்களா? சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட பெண்!

கனடாவில் வசித்து வரும் இந்திய பெண்மணி கனுபிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்பதைக் கனவாகக் கருதும் பலருக்கும் இந்த வீடியோ உண்மை நிலையை வெளிக்கொணருகிறது. View this…

Continue Reading🔴 VIDEO கனடா வருவதற்கு ஆசைப்படுகிறீங்களா? சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட பெண்!

🔴 VIDEO கல்லூண்டாய் குப்பைமேடு தானாக எரிகிறது – புதிய கதை கூறும் மானிப்பாய் தவிசாளர்!

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் காணப்படும் கல்லூண்டாய் குப்பை மேடானது தானாக எரிவதாக மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் திரு.ஜசீதன் தெரிவித்ததாக ஊரவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், https://youtu.be/G7-hLd8Yw34 மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம்…

Continue Reading🔴 VIDEO கல்லூண்டாய் குப்பைமேடு தானாக எரிகிறது – புதிய கதை கூறும் மானிப்பாய் தவிசாளர்!