மின் கட்டண அதிகரிப்பை கோரும் இலங்கை மின்சார சபை!

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான திட்டத்தை இலங்கை மின்சார சபை (CEB) இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் ஒட்டுமொத்த மின்சார கட்டணத்தை 11.57% அதிகரிக்க…

Continue Readingமின் கட்டண அதிகரிப்பை கோரும் இலங்கை மின்சார சபை!

இளையோர் உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்த யாழ் வீரர்!

19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனான குகதாஸ் மாதுளன் என்பவரே இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட்…

Continue Readingஇளையோர் உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்த யாழ் வீரர்!

கடுமையாக்கப்படும் சட்டம் : ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் எவரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். யாராவது வரி ஏய்ப்பு செய்தால், அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

Continue Readingகடுமையாக்கப்படும் சட்டம் : ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் அயல்வீட்டுக்காரருடன் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்ட பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு நெஞ்சில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர் வைத்தியசாலையில்…

Continue Readingஅயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்: யாழில் சம்பவம்

புத்தாண்டில் மதுபோதையால் நேர்ந்த விபரீதம்!

புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த சாரதி ஒருவரின் கார் மோதி இன்று (01) அதிகாலை இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. இன்று…

Continue Readingபுத்தாண்டில் மதுபோதையால் நேர்ந்த விபரீதம்!

பாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் 6,000 ரூபாய் உதவித்தொகை வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (01) முதல் இந்த உதவித்தொகையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி…

Continue Readingபாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

இன்று முதல் நடைமுறைக்கு வரும் சேவை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

பொருளாதார ரீதியாக இலாபமற்ற கிராமிய வீதிகளில் இன்று முதல் பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்களின் வசதிக்காக, இந்த சேவை முன்னெடுக்கப்படுவதுடன், பாதீட்டு முன்மொழிவின் கீழ்…

Continue Readingஇன்று முதல் நடைமுறைக்கு வரும் சேவை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட அண்மைய ஆய்வின் படி, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினருள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்புத்துறை தலைவர் மனோஜ் ஜினதாச தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், ஹெரோயின், ஐஸ், கொகெயின்,…

Continue Readingபொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்!

கொஸ்கம, மூணமலேவத்த கைப்பந்து மைதானத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் எரிந்து இறந்த நிலையில், பாடசாலை ஆசிரியரின் சடலம் இன்று (31) கண்டெடுக்கப்பட்டதாக கொஸ்கம காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர் படுக்க, மின்விசுதுருகம, ஹல்பே பகுதியைச் சேர்ந்த 39 வயதான மொரடேகேஜ் நந்தகுமார என…

Continue Readingஎரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்!

பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை கைதிகளுக்கு வழங்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்!

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், பல இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதிகள் இந்த கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி சிறைச்சாலைக்குள் இருந்து உறவினர்களுடனும் வெளிநாட்டில் உள்ள…

Continue Readingபெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை கைதிகளுக்கு வழங்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்!