மின்சாரசபை மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அழைப்பு மையங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக அழைப்பு அளவை எதிர்கொள்வதால், மின்வெட்டுகளைப் முறைப்பாடு செய்ய மின்சாரசபையின் டிஜிட்டல் தளங்களை (CEBCare app) பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை (CEB) இன்று நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது.…
