அதிகரிக்கப்பட்டது மின்சார கட்டணம்!

நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது. அதன்படி, 30 அலகுகளுக்கு கீழ், 4.3 சதவீதத்தினாலும், 30 முதல் 60 அலகுகளுக்கு 6.9 சதவீதத்தினாலும், 61 முதல் 90 அலகுகளுக்கு 6.9…

Continue Readingஅதிகரிக்கப்பட்டது மின்சார கட்டணம்!

வர்த்தகர்களுக்கான எரிபொருள் QR பதிவில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!

ஒரு வியாபார நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும், அந்த நிறுவனத்தின் பெயரிலேயே எரிபொருள் QR குறியீடுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வியாபார நிறுவனங்கள் தமது நிறுவனப் பதிவு இலக்கம் (BRN)…

Continue Readingவர்த்தகர்களுக்கான எரிபொருள் QR பதிவில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!

இலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தல்!

இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 125 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சீன அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட விசேட விமானம் மூலம் அவர்கள் நாடு…

Continue Readingஇலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தல்!

எரிபொருள் விநியோகம்: ஒற்றை, இரட்டை இலக்க முறைமையில் ஏற்படப்போகும் மாற்றம்?

வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை எதிர்வரும் தினங்களில் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (30) எடுக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ஒற்றை எண்களைக் கொண்ட தினங்கள்…

Continue Readingஎரிபொருள் விநியோகம்: ஒற்றை, இரட்டை இலக்க முறைமையில் ஏற்படப்போகும் மாற்றம்?

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததோடு பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர்  படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் யாழ். தென்மராட்சி கெற்பேலி, வீரபத்திரர் கோவிலடியில் இன்று(28) காலை 8:25 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சட்ட…

Continue Readingசட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!

ஈரானில் தரைவழி தாக்குதல் இல்லாமலேயே வெற்றி பெறுவோம்: அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்

பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வோக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களுக்கான கூட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. இதில் உறுப்பு நாடுகள் பங்கேற்றன. இந்தக் கூட்டத்தில், மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைப் பற்றி விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஹோர்ர்மூஸ் நீரிணையின்…

Continue Readingஈரானில் தரைவழி தாக்குதல் இல்லாமலேயே வெற்றி பெறுவோம்: அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்

பேருந்துகளின் கட்டண விபரங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

பேருந்துகளில் திருத்தப்பட்ட கட்டணங்களைப் பொதுமக்களுக்குக் காண்பிப்பது கட்டாயம் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. அனுமதிப்பத்திர நிபந்தனைகளின் கீழ் இது கண்டிப்பாகச் செய்யப்பட வேண்டும் என்று அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தாத பேருந்துகளின்…

Continue Readingபேருந்துகளின் கட்டண விபரங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

ஈரானுடனான பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு!

ஈரான் இந்த வாரம் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்று தான் நம்புவதாக அமெரிக்காவின் விசேட தூதூவர் Steve Witkoff தெரிவித்துள்ளார். அதேவேளை, தெஹ்ரான் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். "இந்த வாரம் சந்திப்புகள் நடைபெறும்…

Continue Readingஈரானுடனான பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு!

தாக்குதல் நடத்துவதற்கு இன்னும் “3,554” இலக்குகள் எஞ்சியுள்ளன – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவிடம் இன்னும் "3,554" இலக்குகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இது மிக விரைவில் முடிவுக்கு வரும்" என்று கூறினார். ஈரான் ஒரு காலத்தில் சக்திவாய்ந்த நாடாக…

Continue Readingதாக்குதல் நடத்துவதற்கு இன்னும் “3,554” இலக்குகள் எஞ்சியுள்ளன – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

இந்தியாவிலிருந்து நாளை இலங்கை வரும் 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள்!

இந்தியாவிலிருந்து 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளைக் கொண்ட கப்பல் ஒன்று நாளை (28) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் வரும் இந்தச் சரக்குக் கப்பலில்20,000 மெட்ரிக் தொன்…

Continue Readingஇந்தியாவிலிருந்து நாளை இலங்கை வரும் 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள்!