இலங்கையில் டிக்டொக் நட்பால் நடந்த விபரீதம்!
மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி, அவர்கள் நினைவிழந்த பின்னர் அவர்களிடமிருந்த பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபரொருவரைப் பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். டிக்டொக் சமூக ஊடகத்தின் ஊடாக நண்பரான தனியார் வங்கி…
