2026 இல் 3ஆம் உலகப் போர் மூளும் : வெளியான தீர்க்க தரிசனம்

பாபா வாங்காவின் பல கணிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிடத் தக்க உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்ற இவரின் கணிப்புகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டு உலகம் பல இயற்கை பேரிடர்கள்,…

Continue Reading2026 இல் 3ஆம் உலகப் போர் மூளும் : வெளியான தீர்க்க தரிசனம்

விலை அதிகரிப்பால் கோவிலில் மாயமான தங்கம்!

சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதான முகப்பில், தங்க முலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்தக் கவசங்களைப் புதுப்பிக்கும் பெயரில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியே கொண்டு சென்ற போது சுமார் 100 பவுண் தங்கம் அபகரிக்கப்பட்டது.…

Continue Readingவிலை அதிகரிப்பால் கோவிலில் மாயமான தங்கம்!

🔴 VIDEO இஷாரா செவ்வந்தியின் நேபாள பயணம்! வெளியான அதிர்ச்சி பின்னணி

நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 05 சந்தேகநபர்களை விரைவில் இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு புதுக்கடை நீதிமன்றுக்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன்,…

Continue Reading🔴 VIDEO இஷாரா செவ்வந்தியின் நேபாள பயணம்! வெளியான அதிர்ச்சி பின்னணி

அரசாங்கத்தின் வசமாகியுள்ள மூவாயிரம் கோடி ரூபா மதிப்புள்ள பாதாள உலக சொத்துக்கள்

2021 மற்றும் 2024 க்கு இடையில் அரசாங்கம் இதுவரை 3902 கோடி ரூபா மதிப்புள்ள பாதாள உலக குற்றவாளிகளின் சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது. குறித்த தகவலை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் உதய குமார் வுட்லர் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு…

Continue Readingஅரசாங்கத்தின் வசமாகியுள்ள மூவாயிரம் கோடி ரூபா மதிப்புள்ள பாதாள உலக சொத்துக்கள்

முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயம் : 11 பேர் கைது!

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பணத்துக்காக முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா - எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் தடுகம…

Continue Readingமுச்சக்கரவண்டி ஓட்ட பந்தயம் : 11 பேர் கைது!

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி யாழில் 30 கோடி ரூபா மோசடி!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில்…

Continue Readingவெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி யாழில் 30 கோடி ரூபா மோசடி!

இலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கைக்கு பயணம் செய்யும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு, தமது நாட்டு மக்களுக்கு அமெரிக்க வெளியுறவு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை நாட்டிற்கான தனது பயண ஆலோசனையை 9 ஆம் திகதி புதுப்பித்துள்ளது. இந்த ஆலோசனைக்கான முக்கிய காரணங்களாக அமைதியின்மை, பயங்கரவாதம்…

Continue Readingஇலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மைத்திரிபால சிறிசேனவிடம் 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளார். அதன்படி, சுமார் 5 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், பிற்பகல் 2 மணியளவில் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார். 15…

Continue Readingமைத்திரிபால சிறிசேனவிடம் 5 மணி நேரம் விசாரணை

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து வன்முறைக்குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வன்முறைக்குழு ஒன்று வீடு புகுந்து அட்டகாசம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் வீட்டுக்குள் இன்று (13.10.2025) அதிகாலை முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழு புகுந்து…

Continue Readingயாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து வன்முறைக்குழு அட்டகாசம்!

செயலிழந்த அரச இணையதளங்கள் ! வெளியான முக்கிய தகவல்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல அரசு இணையதளங்கள் செயலிழந்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சின் தகவல்படி, அரச கிளவுட் அமைப்பு அதன் திறனை மீறியதால் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் இலங்கை காவல்துறை, பதிவாளர் நாயகம் திணைக்களம்…

Continue Readingசெயலிழந்த அரச இணையதளங்கள் ! வெளியான முக்கிய தகவல்