புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!
2026ஆம் ஆண்டில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பல நலன்புரி நடவடிக்கைகளை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர்…
