யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்து – அறுவர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று(09) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது. ஹயஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேரும் மோட்டார்…
