2026 முழுமையான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்!

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார். நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொருளாதாரம் ஸ்தீரத்தன்மையில்…

Continue Reading2026 முழுமையான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்!

யாழில் 20 ஆண்டுகளின் பின் மூன்று சிசுக்களைப் பிரசவித்த தாய்; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தhttps://web.facebook.com/a7tvnews தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி வதிரி பகுதியைச் சேர்ந்த யோகராஜா மயூரதி வயது 46 என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07…

Continue Readingயாழில் 20 ஆண்டுகளின் பின் மூன்று சிசுக்களைப் பிரசவித்த தாய்; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கனடாவில் இலங்கை குடும்பத்தை கொலை செய்த இளைஞன் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

கனடாவில் இலங்கை சேர்ந்த இளைஞன் கொலை குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட நிலையில், குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கனேடிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்ற 20 வயதான டி சொய்சா என்ற இலங்கை…

Continue Readingகனடாவில் இலங்கை குடும்பத்தை கொலை செய்த இளைஞன் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

போதைப்பொருள் விவகாரம் : NPP உறுப்பினர் பதவி விலகல்

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் சுமார் 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபர் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் டிஸ்னா நிரஞ்சலா குமாரி…

Continue Readingபோதைப்பொருள் விவகாரம் : NPP உறுப்பினர் பதவி விலகல்

சுற்றுலா வந்த அமெரிக்க பெண் சடலமாக மீட்பு!

இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்த அமெரிக்க பெண் ஒருவர் கண்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூன்று மாதங்களாக தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். 55 வயதான அமெரிக்க பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் போதைப்பொருளுக்கு…

Continue Readingசுற்றுலா வந்த அமெரிக்க பெண் சடலமாக மீட்பு!

போதைப்பொருளுடன் சிக்கிய NPP உறுப்பினரின் கணவர்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

ஹெரோயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) நகர சபை உறுப்பினரின் கணவர், தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மேலதிக விசாரணைக்காக நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான பாடசாலை அதிபர்,…

Continue Readingபோதைப்பொருளுடன் சிக்கிய NPP உறுப்பினரின் கணவர்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

வித்தியா படுகொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவடைந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்காகக்…

Continue Readingவித்தியா படுகொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பாரியளவு நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் நளின் ஹெவகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல்வேறு நலன் திட்டங்கள்…

Continue Readingநாட்டு மக்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி!

சங்குப்பிட்டி பெண் கொலை சம்பவம்: பிரதான சந்தேகநபர் குறித்து வெளியான தகவல்!

பூநகரி - சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல என இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது. குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில் வித்துவானை கிளிநொச்சி…

Continue Readingசங்குப்பிட்டி பெண் கொலை சம்பவம்: பிரதான சந்தேகநபர் குறித்து வெளியான தகவல்!

தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட ஆறு பேர் தொடருந்து மோதிப் பலி!

தண்டவாளத்தைக் கடக்கும் போது தொடருந்து மோதி ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூரில் இடம்பெற்றுள்ளது. தொடருந்து மோதியதில் உடல்கள் சிதைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின்…

Continue Readingதண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட ஆறு பேர் தொடருந்து மோதிப் பலி!