🔴 VIDEO கண் திறந்த விநாயகர் சிலை: தமிழர்பகுதியில் நடந்த அதிசயம்

வவுனியா, தோணிக்கல் பகுதியிலுள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையின் இரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திலுள்ள அமைத்துள்ள பிள்ளையார் சிலையின் கண்களானது மூடிய நிலையிலே காணப்பட்ட நிலையில்…

Continue Reading🔴 VIDEO கண் திறந்த விநாயகர் சிலை: தமிழர்பகுதியில் நடந்த அதிசயம்

12 வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம்: வெடித்த போராட்டம்

வெலிமடை பகுதியில் 12 வயது சிறுவனின் மரணம் சந்தேகத்திற்குரியது என்று கூறி, அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தச் சிறுவன் மதரஸாவில் கல்வி பயின்று வந்த நிலையில் அங்குள்ள கழிவறைக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளான். இதன்போது அவன்…

Continue Reading12 வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம்: வெடித்த போராட்டம்

திருகோணமலையில் பொலிஸ் அதிகாரிகளுக்கிடையே மோதல்!

திருகோணமலை பயங்கரவாத புலனாய்வு துணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கும் பொலிஸ் சார்ஜனின் மகளுக்கும் இடையே ஏற்பட்டதாக கூறப்படும் உறவு தொடர்பில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில், திருகோணமலை பயங்கரவாத புலனாய்வு துணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் துறைமுகப் பொலிஸார் வெட்டுக்காயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில்…

Continue Readingதிருகோணமலையில் பொலிஸ் அதிகாரிகளுக்கிடையே மோதல்!

வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 8 பேர் வாக்களிப்பில்…

Continue Readingவரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்!

அடுத்தாண்டுக்கான பாடசாலை பரீட்சைகள்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பாடசாலை பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் பெப்ரவரி 26 வரையும், 2026…

Continue Readingஅடுத்தாண்டுக்கான பாடசாலை பரீட்சைகள்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை

நாட்டின் 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின்படி, 12 மாவட்டங்களுக்கு சிவப்பு…

Continue Readingநாட்டின் 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

காதலுக்கு எதிர்ப்பு வெளியிட்ட தாய்! மகள் செய்த மோசமான செயல்!

பதுளையில் தனது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த அனர்த்தம் காரணமாக பலத்த தீக்காயங்களுக்குள்ளான தாய் தற்போது பதுளை மருத்துவமனையில் சிகிச்சை…

Continue Readingகாதலுக்கு எதிர்ப்பு வெளியிட்ட தாய்! மகள் செய்த மோசமான செயல்!

வெளிநாட்டு பெண்ணுக்கு பிரபல ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி!

கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

Continue Readingவெளிநாட்டு பெண்ணுக்கு பிரபல ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி!

பெற்றோரை பராமரிக்கும் திருமணம் செய்யாத பிள்ளைகளுக்கு ஓய்வூதியம்!

திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பிள்ளைகளுக்கு 26 வயதை எட்டிய பின்னர் ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பொது நிர்வாகம்,…

Continue Readingபெற்றோரை பராமரிக்கும் திருமணம் செய்யாத பிள்ளைகளுக்கு ஓய்வூதியம்!

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட ரூபா 100 பில்லியனுக்கும் அதிகமான மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2026 ஆம் ஆண்டிற்கான எதிர்கால நிதிசார் திட்டங்களை…

Continue Reading2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!