மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!

மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியும்…

Continue Readingமாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் குடும்பத்திற்கு தொடரும் சோதனை!

கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்த உள்ளது. விளையாட்டு அமைச்சுக்காக வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து, ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாக…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் குடும்பத்திற்கு தொடரும் சோதனை!

தேர்தலுக்குப் பயந்து இழுத்தடிக்கும் அநுர அரசு – சுமந்திரன்

மாகாண சபைத் தேர்தலைச் சந்திப்பதற்கு அநுர அரசு பயப்படுகின்றது. அதனால் தான் இந்தத் தேர்தலை அநுர அரசு இழுத்தடிக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பில் நேற்று (14.09.2025) நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய…

Continue Readingதேர்தலுக்குப் பயந்து இழுத்தடிக்கும் அநுர அரசு – சுமந்திரன்

சூரியனில் கண்டுபிடிக்கப்பட்ட துளையால் பூமியில் ஏற்படப்போகும் ஆபத்து!

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் சூரியனில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி வடிவ கொரோனல் துளையை புகைப்படம் எடுத்துள்ளது. நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்தின்படி, சூரியனின் வளிமண்டலத்தில் 5,00,000 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ துளை தோன்றியுள்ளது. இந்த உருவாக்கம் செப்டம்பர்…

Continue Readingசூரியனில் கண்டுபிடிக்கப்பட்ட துளையால் பூமியில் ஏற்படப்போகும் ஆபத்து!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை !

ரஷ்யா - கம்சட்கா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலநடுக்கம் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று (13) சனிக்கிழமை 7.4 ரிச்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. 39.5 கிலோமீட்டர் ஆழத்தில்…

Continue Readingரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை !

யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த முதல் மருத்துவ விமானம் !

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக JIA மருத்துவ விமானசேவை இன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து ஒரு சிறப்பு MEDEVAC விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் , விமான…

Continue Readingயாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த முதல் மருத்துவ விமானம் !

எல்ல விபத்து மீட்பு பணியில் காயமடைந்த இராணுவ வீரரின் திகில் அனுபவம்!

நாட்டையே உலுக்கிய எல்ல விபத்தின் மீட்புப் பணியில் காயமடைந்த இராணுவ வீரர் ஒருவர் தனது திகில் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். எல்ல - வெல்லவாய வீதியில் கடந்த (04)ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொடூரமான பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும்பணியில் இரண்டு இராணுவ…

Continue Readingஎல்ல விபத்து மீட்பு பணியில் காயமடைந்த இராணுவ வீரரின் திகில் அனுபவம்!

முன்னாள் ஜனாதிபதிகளின் வேதனம் , கொடுப்பனவுகள் மற்றும் செலவுகள் விபரங்கள் வெளியீடு!

2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் வேதனம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய செலவுகள் குறித்த விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம்…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதிகளின் வேதனம் , கொடுப்பனவுகள் மற்றும் செலவுகள் விபரங்கள் வெளியீடு!

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே மகிந்த துரத்தப்பட்டார் – சரத் வீரசேகர

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று விஜேராமாவின் இல்லத்திலிருந்து தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு புறப்பட்ட போது அவரது…

Continue Readingதமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே மகிந்த துரத்தப்பட்டார் – சரத் வீரசேகர

ஆபத்தான உயிரினங்களுடன் விமான நிலையத்தில் சிக்கிய பெண்!

உயிருள்ள 6 அரிய வகைய பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளனர். 40 வயதுடைய குறித்த இலங்கைப் பெண் பயணி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பெங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இலங்கை…

Continue Readingஆபத்தான உயிரினங்களுடன் விமான நிலையத்தில் சிக்கிய பெண்!