கணவன் வீசிய பெட்ரோல் குண்டு: மனைவி மரணம்

வீட்டின் மீது கணவர் பெட்ரோல் குண்டை வீசியதில், அவரது 40 வயதுடைய மனைவி தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்து வெள்ளிக்கிழமை (13) அன்று உயிரிழந்துள்ளார். இறந்தவர் மெதகம, பரசங்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த தமயந்தி ஏகநாயக்க (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தம்பதியினரிடையே நீண்ட…

Continue Readingகணவன் வீசிய பெட்ரோல் குண்டு: மனைவி மரணம்

O/L பரீட்சார்த்திகளுக்க்கு வெளியான விசேட அறிவிப்பு!

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்காக ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான…

Continue ReadingO/L பரீட்சார்த்திகளுக்க்கு வெளியான விசேட அறிவிப்பு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.…

Continue Readingஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு விளக்கமறியல் நீடிப்பு!

வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் புதிய வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது, இதன் விளைவாக எதிர்காலத்தில் வாகன விலைகள் அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக செய்தித்தொடர்பாளர் அரூஷ் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். கொழும்பில்…

Continue Readingவாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி

இலங்கையில் திடீரென குறைந்த தங்கவிலை!

இலங்கையில் இன்றைய தினம்(13) தங்கத்தின் விலை 5000 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை…

Continue Readingஇலங்கையில் திடீரென குறைந்த தங்கவிலை!

வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த மண்டலம்!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) அளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த அழுத்த மண்டலம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு…

Continue Readingவங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த மண்டலம்!

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை: நீதிமன்றின் அதிரடி தீர்மானம்

முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் (Deshabandu Tennakoon) நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் உயர்நீதிமன்றம் இன்று (12) இந்த தீர்மானித்தை எடுத்துள்ளதாக…

Continue Readingதேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை: நீதிமன்றின் அதிரடி தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

நாட்டில் வசிப்பவர்களுக்கிடையேயான அனைத்து பரிவர்த்தனைகளும் இலங்கை ரூபாயில் நடத்தப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இலங்கையில் பலர் உள்ளூர் அளவில் வெளிநாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்து வரும் சில சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…

Continue Readingஇலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு!

கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பியவுடன் இந்தச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என…

Continue Readingகடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு!

கொழும்பில் பாடசாலையின் மதில் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயம்!

கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பாதுகாப்புச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மண் தள்ளும் இயந்திரம் (டோசர்) ஒன்று குறித்த பாடசாலையின் பாதுகாப்புச் சுவருடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.…

Continue Readingகொழும்பில் பாடசாலையின் மதில் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயம்!