🔴 VIDEO ஜனாதிபதியின் விசேட உரை! மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி?

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்கள் இலங்கையையும் பாதித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர், நிலவும்…

Continue Reading🔴 VIDEO ஜனாதிபதியின் விசேட உரை! மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி?

காபூல் ஓமித் மருத்துவமனை மீது வான் தாக்குதல்: 400 பேர் பலி? பாகிஸ்தான் – தலிபான் போர் பதற்றம்!

காபூல்:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு சிகிச்சை மையம் (Omid Hospital) மீது பாகிஸ்தான் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், 400 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே…

Continue Readingகாபூல் ஓமித் மருத்துவமனை மீது வான் தாக்குதல்: 400 பேர் பலி? பாகிஸ்தான் – தலிபான் போர் பதற்றம்!

அண்ணனும் தங்கையும் அநியாயமாக உயிரிழந்த துயரம்! மனதை உலுக்கிய புகைப்படம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் 16.03.2026 திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.…

Continue Readingஅண்ணனும் தங்கையும் அநியாயமாக உயிரிழந்த துயரம்! மனதை உலுக்கிய புகைப்படம்

அம்பாறை குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிரடி: தேயிலைப் பைகளுக்குள் கடத்தலா?

தேயிலைப் பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில்…

Continue Readingஅம்பாறை குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிரடி: தேயிலைப் பைகளுக்குள் கடத்தலா?

1990 ஹஜ் பயணிகள் படுகொலை: குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அகழ்வுக்கு நீதிமன்றம் அதிரடி

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் படி இன்று ( 17 )…

Continue Reading1990 ஹஜ் பயணிகள் படுகொலை: குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அகழ்வுக்கு நீதிமன்றம் அதிரடி

வதந்தி பரப்பியதாக அமீரகத்தில் 19 இந்தியர்கள் கைது: கடும் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE), ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 19 இந்தியர்கள் உட்பட மொத்தம் 35 பேரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளைத் தடுத்தபோது…

Continue Readingவதந்தி பரப்பியதாக அமீரகத்தில் 19 இந்தியர்கள் கைது: கடும் எச்சரிக்கை

Massive Protest Meeting in Kilinochchi Against Political Retaliation Targeting MP S. Shritharan

A political movement built upon unparalleled sacrifices — the lives of more than fifty thousand fallen heroes, the deaths of nearly half a million people, and tens of thousands of…

Continue ReadingMassive Protest Meeting in Kilinochchi Against Political Retaliation Targeting MP S. Shritharan

இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் நிதியுதவி இந்திய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு

கொழும்பு: 'டிட்வா' (Ditwah) புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் உட்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப, இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 1.3 இலட்சம் மில்லியன் ரூபா) நிதியுதவி வழங்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். இலங்கைக்கு…

Continue Readingஇலங்கைக்கு 450 மில்லியன் டொலர் நிதியுதவி இந்திய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டத்திற்காக அனைத்துப் பாடசாலைகளும்…

Continue Readingபாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை!

🔴 VIDEO பெண் உறுப்பினர்களை தாக்கும் பாணியில் சென்ற அருச்சுனா – வேடிக்கை பார்த்த பொலிஸார்!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள் இருவரை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தாக்குகின்ற பாணியில் சென்ற விடயமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம், ஒருங்கிணைப்பு…

Continue Reading🔴 VIDEO பெண் உறுப்பினர்களை தாக்கும் பாணியில் சென்ற அருச்சுனா – வேடிக்கை பார்த்த பொலிஸார்!