மத ரீதியான நூலை அணிந்ததற்காக பணிநீக்கம் செய்வது சட்டபூர்வமானது, சுவிஸ் சூரிச் நீதிமன்றம் தீர்ப்பு!

சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் சுகாதார விதிமுறைகள் இருந்தபோதிலும் மத ரீதியான வளையலை அகற்ற மறுத்த ஊழியரை பணிநீக்கம் செய்ததை சூரிச் நிர்வாக நீதிமன்றம் உறுதி செய்தது. மத சுதந்திரத்தை விட நோயாளி பாதுகாப்பு முன்னுரிமை பெறுகிறது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சூரிச்…

Continue Readingமத ரீதியான நூலை அணிந்ததற்காக பணிநீக்கம் செய்வது சட்டபூர்வமானது, சுவிஸ் சூரிச் நீதிமன்றம் தீர்ப்பு!

உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரியை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவின் உச்சநீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என கூறி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடந்த ஆண்டு டிரம்ப் வரி விதித்தார்.…

Continue Readingஉலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரியை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்

நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு” என மனைவியை தீக்குளிக்க தூண்டிய கணவன் கைது

“நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு” எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு, முனைக்காடு பகுதியில் நேற்று (17) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கொக்கட்டிச்சோலை பொலிஸார்…

Continue Readingநீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு” என மனைவியை தீக்குளிக்க தூண்டிய கணவன் கைது

யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த…

Continue Readingயாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களிற்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுவருகின்றது. கூட்டத்தில் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சுரேஸ் பிரேமசந்திரன்,மு.சந்திரகுமார்ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் செயலாளர் நா.ரட்ணலிங்கம்,,ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி,முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் உட்பட முக்கியஸ்தர்கள்…

Continue Readingவவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

கடன் அட்டை வட்டி விகிதங்களுக்கு 10% உச்சவரம்பு: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், கடன் அட்டைக்கான வட்டி விகிதங்களை வருடத்திற்கு 10 சதவீதமாகக் குறைக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் அமெரிக்கர்கள் 20% முதல் 30% வரை வட்டி செலுத்தி வரும் நிலையில்,…

Continue Readingகடன் அட்டை வட்டி விகிதங்களுக்கு 10% உச்சவரம்பு: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

உலக அளவில் இலங்கை முதலிடம்

2026 ஆம் ஆண்டில் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் ஓய்வு பெற்றதன் பின்னர் வசிப்பதற்கும் மிகவும் மலிவான ஐந்து இடங்களில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இன்டர்நஷனல் லிவ்விங் (International Living) என்ற சஞ்சிகை உலக நாடுகளை பகுப்பாய்வு செய்து இந்த…

Continue Readingஉலக அளவில் இலங்கை முதலிடம்

ஈலோன் மஸ்கின் ‘Grok’ AI தளத்திற்குத் தடை

தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) உரையாடல் தளமான ‘குரோக்’ (Grok) இணையதளம் மற்றும் அதன் செயலிக்கு இந்தோனேசியா அரசாங்கம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. நாட்டின் சட்டதிட்டங்களுக்குப் புறம்பாகவும், கலாசார விழுமியங்களுக்கு எதிராகவும் செயல்பட்டதாகக் கூறியே…

Continue Readingஈலோன் மஸ்கின் ‘Grok’ AI தளத்திற்குத் தடை

இலங்கை: நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) இன்று நள்ளிரவு (05) 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் சில்லறை விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. இந்த விலை மாற்றத்தின்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் தவிர்ந்த ஏனைய அனைத்து முக்கிய எரிபொருட்களின் விலைகளும்…

Continue Readingஇலங்கை: நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவையும் அவரது மனைவியையும் கைது!

வெனிசுவேலா மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா, வெற்றிகரமாக நடத்தியுள்ளது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூகஊடக கணக்கில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் போது,…

Continue Readingவெனிசுலா ஜனாதிபதி மதுரோவையும் அவரது மனைவியையும் கைது!