🔴 VIDEO ஜனாதிபதியின் விசேட உரை! மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி?

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்கள் இலங்கையையும் பாதித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர், நிலவும்…

Continue Reading🔴 VIDEO ஜனாதிபதியின் விசேட உரை! மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி?

அரச ஊழியர்களுக்கு விடுமுறை தொடர்பாக வெளியான சுற்றறிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம…

Continue Readingஅரச ஊழியர்களுக்கு விடுமுறை தொடர்பாக வெளியான சுற்றறிக்கை!

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு? அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு இதுவரை மின்வெட்டுக்கான வாய்ப்புகள் இல்லை. எதிர்காலத்தில் மின்வெட்டு செய்யப்பட வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் மின்சாரத்தைத் துண்டிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும்…

Continue Readingஇலங்கையில் மீண்டும் மின்வெட்டு? அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

QR ஒதுக்கீடுகள் தொடர்பில் வெளியான தகவல்: வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு!

தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார். கியூ.ஆர். குறியீடு முறைமையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் எரிபொருள் நுகர்வை 20 வீதத்தினால்…

Continue ReadingQR ஒதுக்கீடுகள் தொடர்பில் வெளியான தகவல்: வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு!

வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய!

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இன்று காலை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.…

Continue Readingவாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய!

அண்ணனும் தங்கையும் அநியாயமாக உயிரிழந்த துயரம்! மனதை உலுக்கிய புகைப்படம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் 16.03.2026 திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.…

Continue Readingஅண்ணனும் தங்கையும் அநியாயமாக உயிரிழந்த துயரம்! மனதை உலுக்கிய புகைப்படம்

அம்பாறை குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிரடி: தேயிலைப் பைகளுக்குள் கடத்தலா?

தேயிலைப் பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில்…

Continue Readingஅம்பாறை குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிரடி: தேயிலைப் பைகளுக்குள் கடத்தலா?

1990 ஹஜ் பயணிகள் படுகொலை: குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அகழ்வுக்கு நீதிமன்றம் அதிரடி

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் படி இன்று ( 17 )…

Continue Reading1990 ஹஜ் பயணிகள் படுகொலை: குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அகழ்வுக்கு நீதிமன்றம் அதிரடி

QR முறையினால் வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்திய QR நடைமுறை காரணமாக வாகன இறக்குமதியாளர்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், வாகனங்களை…

Continue ReadingQR முறையினால் வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்!

எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அறுவடை பணிகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 15 லீட்டர் எரிபொருளும், நிலம் உழுது தயார்படுத்தல் பணிகளுக்காக…

Continue ReadingQR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்!