ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சருடன் அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Continue Readingஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது!

தோல்வியடையும் அநுர அரசின் முயற்சிகள்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முயற்சி செய்தாலும், அவர்கள் தோல்வியையே சந்தித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையகத்தில்…

Continue Readingதோல்வியடையும் அநுர அரசின் முயற்சிகள்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

எரிபொருள் விலை திருத்தம்: வெளியான அறிவிப்பு

ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விலைச் சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் கடைசி முப்பதாம் திகதி எரிபொருள் விலைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்றாலும், இந்த முறை அது சற்று தாமதமாகியுள்ளது. கடந்த ஒரு…

Continue Readingஎரிபொருள் விலை திருத்தம்: வெளியான அறிவிப்பு

🔴 VIDEO தையிட்டியில் நிறுவ கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் வெளியான தகவல்

தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா பகுதியில்…

Continue Reading🔴 VIDEO தையிட்டியில் நிறுவ கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் வெளியான தகவல்

உலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் மிகவும் மோசமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் நைஜீரியா…

Continue Readingஉலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!

விண்ணப்பப் படிவங்கள் மும்மொழிகளிலும் வெளியிடப்படும் : வெளியான அறிவிப்பு

இலங்கையிலுள்ள கிராமசேவகர் பிரிவுகளில், மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளிலும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார். அதன்படி, மக்களுக்கு தேவையான 22 விண்ணப்பங்கள் தற்போது மும்மொழிகளிலும் பிரசுரிப்பதற்கு தயார்நிலையில்…

Continue Readingவிண்ணப்பப் படிவங்கள் மும்மொழிகளிலும் வெளியிடப்படும் : வெளியான அறிவிப்பு

மின் கட்டண அதிகரிப்பை கோரும் இலங்கை மின்சார சபை!

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான திட்டத்தை இலங்கை மின்சார சபை (CEB) இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் ஒட்டுமொத்த மின்சார கட்டணத்தை 11.57% அதிகரிக்க…

Continue Readingமின் கட்டண அதிகரிப்பை கோரும் இலங்கை மின்சார சபை!

கடுமையாக்கப்படும் சட்டம் : ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் எவரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். யாராவது வரி ஏய்ப்பு செய்தால், அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

Continue Readingகடுமையாக்கப்படும் சட்டம் : ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

இன்று முதல் நடைமுறைக்கு வரும் சேவை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

பொருளாதார ரீதியாக இலாபமற்ற கிராமிய வீதிகளில் இன்று முதல் பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்களின் வசதிக்காக, இந்த சேவை முன்னெடுக்கப்படுவதுடன், பாதீட்டு முன்மொழிவின் கீழ்…

Continue Readingஇன்று முதல் நடைமுறைக்கு வரும் சேவை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

கொழும்பு மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டது!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56…

Continue Readingகொழும்பு மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டது!