ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டறிந்த கம்மன்பில!

அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்து மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (16)…

Continue Readingஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டறிந்த கம்மன்பில!

எரிபொருள் ஒதுக்கீடு போதாது: விடுக்கப்பட்டுள்ள போராட்ட எச்சரிக்கை!

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் முகாமைத்துவ முறையின் கீழ் தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு, தங்களின் நாளாந்த வாழ்வாதாரத்தைப் பேணுவதற்குப் போதுமானதாக இல்லை என முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வாரத்திற்கு 15 லீற்றர் எரிபொருள்…

Continue Readingஎரிபொருள் ஒதுக்கீடு போதாது: விடுக்கப்பட்டுள்ள போராட்ட எச்சரிக்கை!

லங்கா ஐஓசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே. ரகு இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத்…

Continue Readingலங்கா ஐஓசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கை ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றது. மத்திய கிழக்கு மோதல்கள்…

Continue Readingஇலங்கை ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்!

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். முன்னதாக இவர் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி மக்கள் மத்தியில்…

Continue Readingமேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்!

டிட்வா நிவாரண திட்டத்திற்காக இலங்கையுடன் கைகோர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி

இருபதுக்கு20 உலகச் செம்பியனான இந்தியக் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடரில் விளையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண நிதியைத் திரட்டும் நோக்கில்…

Continue Readingடிட்வா நிவாரண திட்டத்திற்காக இலங்கையுடன் கைகோர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சுரேஷ் சலே இலங்கையில் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும், அந்த நேரத்தில் அவர் புலனாய்வுத் துறையின் தலைவராகப் பணியாற்றவில்லை எனவும் சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சுரேஷ் சலே இலங்கையில் இல்லை!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான முடிவு இம்மாத இறுதியில்!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கு மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால்…

Continue Readingமின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான முடிவு இம்மாத இறுதியில்!

இந்தியாவிடம் இருந்து டீசலைக் கோரும் இலங்கை!

இலங்கை, வங்கதேசம் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளிடமிருந்து டீசல் விநியோகத்திற்கான கோரிக்கைகளை இந்தியா ஆராய்ந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் , இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை,…

Continue Readingஇந்தியாவிடம் இருந்து டீசலைக் கோரும் இலங்கை!

அரசியல் கைதியான சகோதரனின் விடுதலைக்காக பாடுபட்ட சகோதரி உயிரிழப்பு!

கடந்த 31 ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் திருகோணமலை - தோப்பூர் - மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் சகோதரி சுப்பிரமணியம் கமலாதேவி, புற்றுநோயினால் உயிரிழந்துள்ளார். தாய் - தந்தை, உறவு என எவருமற்ற தனது தம்பியை…

Continue Readingஅரசியல் கைதியான சகோதரனின் விடுதலைக்காக பாடுபட்ட சகோதரி உயிரிழப்பு!