தோல்வியடையும் அநுர அரசின் முயற்சிகள்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முயற்சி செய்தாலும், அவர்கள் தோல்வியையே சந்தித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையகத்தில்…
