இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பேருந்து கட்டணம்!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. இந்த அதிகரிப்பையடுத்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக அமையும்…

Continue Readingஇன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பேருந்து கட்டணம்!

அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப் பேணி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி மேலும்…

Continue Readingஅமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!

எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, இன்று அல்லது நாளையதினம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகப்…

Continue Readingஎரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!

கியூ.ஆர் இன்றி எரிபொருள் வழங்க 3,000 ரூபா: நாடாளுமன்றத்தில் அம்பலமான தகவல்

திம்பிரிகஸ்யாய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், கியூ.ஆர். குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வாகன உரிமையாளர் ஒருவரிடம் 3,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.டி.சூரியபண்டார இன்று (19) சபையில் தெரிவித்தார். இந்த முறைகேடு குறித்து அவர் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக்…

Continue Readingகியூ.ஆர் இன்றி எரிபொருள் வழங்க 3,000 ரூபா: நாடாளுமன்றத்தில் அம்பலமான தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்சம் வழங்கியதாக தெரிவிப்பு: வெளிச்சத்துக்கு வந்த மோசடி

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (19)…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்சம் வழங்கியதாக தெரிவிப்பு: வெளிச்சத்துக்கு வந்த மோசடி

2026 உலக மகிழ்ச்சி அறிக்கை: இலங்கை பின்னடைவு – பின்னணித் தகவல்கள்

2026ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மொத்தம் 147 நாடுகள் கலந்துகொண்ட இந்த ஆய்வில் இலங்கை 134வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டு இருந்த 133வது இடத்தை விட ஒரு படி குறைவாகும்.…

Continue Reading2026 உலக மகிழ்ச்சி அறிக்கை: இலங்கை பின்னடைவு – பின்னணித் தகவல்கள்

போலி எரிபொருள் QR குறியீடு இணைப்புகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எரிபொருள் கியூ.ஆர். குறியீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாகப் பகிரப்படும் போலி இணையத்தள இணைப்புகள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியான இணைப்புகள், உத்தியோகபூர்வ கியூ.ஆர். குறியீட்டு முறைமைக்கு…

Continue Readingபோலி எரிபொருள் QR குறியீடு இணைப்புகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உத்தியோகபூர்வ இலக்கத்தகடு இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் பெற விசேட அறிவுறுத்தல்!

உத்தியோகபூர்வ வாகன இலக்கத்தகடு பெறாத வாகன உரிமையாளர்கள், எரிபொருள் நிரப்பும்போது தங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காக வருமான வரி உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்புறுதி அல்லது வாகனப் புகைப் பரிசோதனைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டுமென மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…

Continue Readingஉத்தியோகபூர்வ இலக்கத்தகடு இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் பெற விசேட அறிவுறுத்தல்!

எரிபொருள் QR பிரச்சினை தீர்வுக்கு விசேட வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட WhatsApp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் நபர்கள், 076 000 19 19 என்ற WhatsApp இலக்கத்திற்கு…

Continue Readingஎரிபொருள் QR பிரச்சினை தீர்வுக்கு விசேட வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

எரிபொருள் நெருக்கடி: கொழும்பு சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்கான கட்டணங்களை அறவிடுவதை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இன்று (18) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன்…

Continue Readingஎரிபொருள் நெருக்கடி: கொழும்பு சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு