யாழில், தனக்கு மரணம் வரவில்லை என்ற விரக்தியில் 96 வயது முதியவர் உயிர்மாய்ப்பு!

தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். நல்லூர் - ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இராசலிங்கம் (வயது 96) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். இது குறித்து மேலும்…

Continue Readingயாழில், தனக்கு மரணம் வரவில்லை என்ற விரக்தியில் 96 வயது முதியவர் உயிர்மாய்ப்பு!

பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

கல்வலயாய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் கும்பல் ஒன்று மகாஓயா பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போதே இந்த…

Continue Readingபொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

சுதந்திர தின நாளில் மாபெரும் போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலைப்பீட மாணவர்…

Continue Readingசுதந்திர தின நாளில் மாபெரும் போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தொலைபேசியால் 14 வயது மகளுக்கு தந்தையால் நேர்ந்த பயங்கரம்!

தொலைபேசி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில் தந்தை தனது மகளை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (30) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த…

Continue Readingதொலைபேசியால் 14 வயது மகளுக்கு தந்தையால் நேர்ந்த பயங்கரம்!

காத்தான்குடியில் வேலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சட்டத்தரணியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று(30.01.2026) விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.…

Continue Readingகாத்தான்குடியில் வேலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, ஜனவரி மாதத்தின் இறுதி நாளான இன்று (31) எதிர்பாராத விதமாக குறைந்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000…

Continue Readingஉச்சத்தில் இருந்த தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

மோல்டோவா நாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் முன்னெடுக்கப்படும் பாரிய அளவிலான மனித வர்த்தகம் குறித்த தகவல்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளன. சமூக ஊடகக் கணக்கின் ஊடாக காணொளிகளை வெளியிட்டு இந்த மோசடி…

Continue Readingவெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

முல்லைத்தீவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் – சிக்கிய உறவினர்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் கடந்த 27ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய மரணமடைந்த நபரின் மச்சானை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது…

Continue Readingமுல்லைத்தீவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் – சிக்கிய உறவினர்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் மற்றுமொரு மோசடி அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மோசடியாக வழங்கிய ஐந்து ஏக்கர் காணியை அரசு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள விகாரகல தோட்டத்திற்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் காணியை, விடுமுறை விடுதி கட்டுவதற்காக அரச…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி ரணிலின் மற்றுமொரு மோசடி அம்பலம்!

யாழ்ப்பாணத்தில் மகள் மூட்டிய தீயில் தாய் உயிரிழப்பு!

யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே…

Continue Readingயாழ்ப்பாணத்தில் மகள் மூட்டிய தீயில் தாய் உயிரிழப்பு!