ஜனாதிபதி நிதியத்திலிருந்து மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நிதியுதவி!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒரு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து தலா 25,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Continue Readingஜனாதிபதி நிதியத்திலிருந்து மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நிதியுதவி!

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு காலாவதியான நிவாரண பொருட்கள்: சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு காலாவதியான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வெளிநாடுகளிடம் இருந்து உணவு பொருட்கள் உட்பட பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. இந்தநிலையில்…

Continue Readingபாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு காலாவதியான நிவாரண பொருட்கள்: சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு!

உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். எனினும், திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும்…

Continue Readingஉயர்தரப் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு!

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மின் பொறியியலாளர் ஷெர்லி குமார அறிவித்துள்ளார். மின் கட்டணம்…

Continue Readingஇலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பொது மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்:வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் சில பகுதிகளில் இன்று (2) பிற்பகல் 2 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம்…

Continue Readingபொது மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்:வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்த யாழ் இளைஞன்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் கடந்த 28 ஆம் திகதி அன்று இடம்பெற்ற Mister Glam International மாடலிங் போட்டியில், யாழ்ப்பாணம் ஆவரங்காலைச் சேர்ந்த இளைஞரான ஹரன் ரமின்ஷன்,TOP 10 தரவரிசைக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளார். 35 நாடுகளின் பிரதிநிதிகள்…

Continue Readingஇலங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்த யாழ் இளைஞன்!

ஜனாதிபதியல் பிறப்பிக்கப்பட்டுள்ள கடுமையான உத்தரவு!

பேரிடர் காலப்பகுதிகளில் பொய்யான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிதிப அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன. இந்நிலையில் இந்த தகவலை பரப்பியர்களை…

Continue Readingஜனாதிபதியல் பிறப்பிக்கப்பட்டுள்ள கடுமையான உத்தரவு!

பொலிஸார் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். பொதுமக்களைப் பீதியடையச் செய்து…

Continue Readingபொலிஸார் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை!

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும்…

Continue Reading6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தப்படுத்த ரூ.10,000 வழங்க தீர்மானம்!

கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை, சுத்தப்படுத்துவதற்கு, தலா 10,000 ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன ஜனக்க குமார இதனை அறிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான…

Continue Readingவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தப்படுத்த ரூ.10,000 வழங்க தீர்மானம்!