முக்கிய பதவியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச!

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் வெற்றிடமாக உள்ள இடத்தை நிரப்ப நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளதாக…

Continue Readingமுக்கிய பதவியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச!

இலங்கையில் கூகுள் பே சேவையை வழங்கும் கொமர்ஷல் வங்கி!

கொமர்ஷல் வங்கி டிஜிட்டல் கொடுப்பனவுகளில் பிரபலமான கூகுள் மற்றும் விசா ஆகியவற்றுடன் இணைந்து, நாட்டில் முதன்முதலாகத் தனது வடிக்கையாளர்களுக்கு கூகுள் பே சேவையைச் சாத்தியமாக்கியுள்ளது. கொமர்ஷல் வங்கி கூகுள் பே சேவையைச் செயல்படுத்திய இலங்கையின் ஒரே வங்கி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.…

Continue Readingஇலங்கையில் கூகுள் பே சேவையை வழங்கும் கொமர்ஷல் வங்கி!

திருப்பி அனுப்பப்பட்ட கட்டுநாயக்கா வந்த விமானங்கள்: வெளியான காரணம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று (19) காலை நிலவிய மிகுந்த பனிமூட்டம் காரணமாகவே இந்த விமானங்கள் இவ்வாறு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் குவாங்சோவிலிருந்து…

Continue Readingதிருப்பி அனுப்பப்பட்ட கட்டுநாயக்கா வந்த விமானங்கள்: வெளியான காரணம்

அரசியல் இலாபம் தேடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது: நளிந்த ஜயதிஸ்ஸ

திருகோணமலையில் விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது பொலிஸார் தரப்பில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால், அது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ…

Continue Readingஅரசியல் இலாபம் தேடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது: நளிந்த ஜயதிஸ்ஸ

இலங்கை தேசிய T-20 அணியில் இடம்பிடித்த விஜயகாந்த் வியாஸ்காந்த்!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில் இளம் சுழற் பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரின்போது…

Continue Readingஇலங்கை தேசிய T-20 அணியில் இடம்பிடித்த விஜயகாந்த் வியாஸ்காந்த்!

இஷாரா செவ்வந்தி தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்தவர்களிடமிருந்து பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (18) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார். ஓகஸ்ட்…

Continue Readingஇஷாரா செவ்வந்தி தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

நாடாளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்கும் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய அரச பேரவையின் 1971 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவது தொடர்பான சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த சட்டத்தை நீக்குவதற்காக கடந்த ஜூன் 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான…

Continue Readingநாடாளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்கும் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள பாதாள உலக செயற்பாட்டாளர்கள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (18) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், “பாதாள உலக செயற்பாட்டாளர்களில் 80 பேருக்கு சிவப்பு…

Continue Readingஇலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள பாதாள உலக செயற்பாட்டாளர்கள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

“திருகோணமலையிலுள்ள விகாரை முறையாக பதிவு செய்யப்பட்டது” ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க தேரர் கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை 1951 ஆம் ஆண்டு…

Continue Reading“திருகோணமலையிலுள்ள விகாரை முறையாக பதிவு செய்யப்பட்டது” ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

போதைப்பொருளுடன் கைதான யாழ். பல்கலைக்கழக மாணவன்!

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனந்தைச் சேர்ந்த ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த…

Continue Readingபோதைப்பொருளுடன் கைதான யாழ். பல்கலைக்கழக மாணவன்!