யாழ்ப்பாண கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை!

வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியுள்ளது. சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் , வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையே வளலாய் பகுதியில் கரையொதிங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மியான்மார் நாட்டிலும்…

Continue Readingயாழ்ப்பாண கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை!

பல்பொருள் அங்காடியில் இளம் பெண் சிப்பாயின் மோசமான செயல்!

கொஹூவல பல்பொருள் அங்காடியிலிருந்து பணம் செலுத்தாமல் பொருட்களை கொண்டு சென்ற பெண் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஹூவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றும் பெண் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இறைச்சி…

Continue Readingபல்பொருள் அங்காடியில் இளம் பெண் சிப்பாயின் மோசமான செயல்!

திருமணத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் மணமகனால் மணமகளுக்கு நடந்த விபரீதம்!

இந்தியாவின் குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் திருமண நிகழ்வொன்றில் திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மணமகன் மனமகளை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாவ்நகர் பகுதியை சேர்ந்த சாஜன் பரையா என்ற இளைஞனும், சோனி ரத்தோட் என்ற…

Continue Readingதிருமணத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் மணமகனால் மணமகளுக்கு நடந்த விபரீதம்!

மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பேருந்து: 42 பேர் உயிரிழப்பு

சவுதியில் பேருந்தும் டீசல் பாரவூர்தியும் மோதி விபத்திற்குள்ளானதில் 42 இந்தியர்கள் பலியானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்து மீது டீசல் பாரவூர்தி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 20…

Continue Readingமக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பேருந்து: 42 பேர் உயிரிழப்பு

🔴 VIDEO திருமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை : நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்தார். பாராளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் விசேட…

Continue Reading🔴 VIDEO திருமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை : நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு

சிறைச்சாலைக்குள் கைதி மீது கொலை முயற்சி!

அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தெவுந்தர விஷ்னு தேவாலயத்துக்கு அருகில் இளைஞர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரன் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கொலை முயற்சியில் ஒரு கைதி கூரிய…

Continue Readingசிறைச்சாலைக்குள் கைதி மீது கொலை முயற்சி!

🔴 VIDEO கண் திறந்த விநாயகர் சிலை: தமிழர்பகுதியில் நடந்த அதிசயம்

வவுனியா, தோணிக்கல் பகுதியிலுள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையின் இரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திலுள்ள அமைத்துள்ள பிள்ளையார் சிலையின் கண்களானது மூடிய நிலையிலே காணப்பட்ட நிலையில்…

Continue Reading🔴 VIDEO கண் திறந்த விநாயகர் சிலை: தமிழர்பகுதியில் நடந்த அதிசயம்

12 வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம்: வெடித்த போராட்டம்

வெலிமடை பகுதியில் 12 வயது சிறுவனின் மரணம் சந்தேகத்திற்குரியது என்று கூறி, அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தச் சிறுவன் மதரஸாவில் கல்வி பயின்று வந்த நிலையில் அங்குள்ள கழிவறைக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளான். இதன்போது அவன்…

Continue Reading12 வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம்: வெடித்த போராட்டம்

திருகோணமலையில் பொலிஸ் அதிகாரிகளுக்கிடையே மோதல்!

திருகோணமலை பயங்கரவாத புலனாய்வு துணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கும் பொலிஸ் சார்ஜனின் மகளுக்கும் இடையே ஏற்பட்டதாக கூறப்படும் உறவு தொடர்பில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில், திருகோணமலை பயங்கரவாத புலனாய்வு துணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் துறைமுகப் பொலிஸார் வெட்டுக்காயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில்…

Continue Readingதிருகோணமலையில் பொலிஸ் அதிகாரிகளுக்கிடையே மோதல்!

வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 8 பேர் வாக்களிப்பில்…

Continue Readingவரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்!