மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை நாட்டுக்கு!

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் மூலம் 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய்…

Continue Readingமத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை நாட்டுக்கு!

34 ஆண்டுகளுக்குப் பின் இஸ்ரேல் – லெபனான் தலைவர்களுக்கிடையே வரலாற்றுச் சந்திப்பு!

இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், இரு நாட்டுத் தலைவர்களும் நாளை நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது 'Truth Social' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இஸ்ரேல்…

Continue Reading34 ஆண்டுகளுக்குப் பின் இஸ்ரேல் – லெபனான் தலைவர்களுக்கிடையே வரலாற்றுச் சந்திப்பு!

கடந்த இரண்டு நாட்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 விபத்துக்கள் பதிவு!

கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். ஏப்ரல் 13ஆம் திகதி 19 விபத்துகளும், புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதி…

Continue Readingகடந்த இரண்டு நாட்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 விபத்துக்கள் பதிவு!

இலங்கையிலிருந்து சிறப்பு விமானத்தில் அனுப்பப்பட்ட ஈரானிய கடற்படையினர்!

வெலிசர மற்றும் கொக்கல தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த 240 ஈரானிய கடற்படையினர், ஒரு விசேட விமானம் மூலம் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானியக் கடற்படைக் கப்பலான ஐரிஸ் டெனாவிலிருந்து IRIS…

Continue Readingஇலங்கையிலிருந்து சிறப்பு விமானத்தில் அனுப்பப்பட்ட ஈரானிய கடற்படையினர்!

தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரி மீது விமானி தாக்குதல்!

தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கும், விமானிக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தாய்லாந்துக்கான பொறுப்பதிகாரி அமிதாப் அந்தனிபிள்ளை மற்றும் UL403 விமானத்தின் விமானி ஆகியோரே இவ்வாறு…

Continue Readingதாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரி மீது விமானி தாக்குதல்!

அரச நிறுவனங்களுக்கான விடுமுறை தொடர்பில் வௌியான தகவல்!

அரச அலுவலகங்கள் இன்றிலிருந்து(15/04/2026) வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய தினங்களில் பொது விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதன்படி,…

Continue Readingஅரச நிறுவனங்களுக்கான விடுமுறை தொடர்பில் வௌியான தகவல்!

சீன எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் வழிமறித்துத் தடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானிய எண்ணெயைக் ஏற்றிச் செல்லும் சீன எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் வழிமறித்துத் தடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கத் திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் இது குறித்துத் தெரிவிக்கையில், ஈரானிய எண்ணெயைக்…

Continue Readingசீன எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் வழிமறித்துத் தடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு!

கடந்த ஐந்து நாட்களில் வரலாறு காணாத வருமானத்தை ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை!

கடந்த 09ஆம் திகதி முதல் நேற்று (13) வரையிலான ஐந்து நாட்களில் மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபை 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. சித்திரை புத்தாண்டு விசேட போக்குவரத்து சேவையின் கீழ், கடந்த 11ஆம் திகதி…

Continue Readingகடந்த ஐந்து நாட்களில் வரலாறு காணாத வருமானத்தை ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை!

கடந்த 3 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 163 மில்லியன் ரூபாயை கடந்தது!

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு கடந்த 03 நாட்களில் மாத்திரம் அதிவேக வீதிகளின் ஊடாக 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில்…

Continue Readingகடந்த 3 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 163 மில்லியன் ரூபாயை கடந்தது!

கல்கிஸ்சையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் யுக்ரைன் நாட்டுப் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிக்கு முன்பாக கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யுக்ரைன் நாட்டுப் பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். யுக்ரைன் நாட்டுப் பெண், இலங்கை…

Continue Readingகல்கிஸ்சையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் யுக்ரைன் நாட்டுப் பெண் விளக்கமறியலில்!