மூன்று வயது சிறுமியின் மரணம்: தாயார் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம பிரதேசத்தில் தனது கணவரை தந்தை என அழைக்காததற்காக தாயாரால் அடித்துக் கொல்லப்பட்ட மூன்று வயது சிறுமியின் உடலில் 75க்கும் மேற்பட்ட வெளிப்புற மற்றும் உள் காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியை அவரது…

Continue Readingமூன்று வயது சிறுமியின் மரணம்: தாயார் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நாமலின் கிரிஷ் வழக்கு: உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' திட்ட ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பெப்ரவரி 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (16.02.2026) நீதிமன்றப் பணிகளில் இருந்து விலக வழக்கறிஞர்கள் முடிவு…

Continue Readingநாமலின் கிரிஷ் வழக்கு: உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

குழந்தைகளுக்கான மருந்து தட்டுப்பாட்டால் ஏற்பட்டிருக்கும் அச்சம்!

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சில மருந்துகள் தொடர்ந்து விநியோகிக்கப்படாததால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. வலிப்பு நோய்களுக்கு வழங்கப்படும் Ethosu ximide, குழந்தைகளுக்கான…

Continue Readingகுழந்தைகளுக்கான மருந்து தட்டுப்பாட்டால் ஏற்பட்டிருக்கும் அச்சம்!

மன்னார் கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்ட படகு!

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். குறித்த படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த டிங்கி படகிலிருந்து போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள்…

Continue Readingமன்னார் கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்ட படகு!

வவுனியாவில் ஆசிரியரை காணவில்லை! 3 மாதங்களாகத் தொடரும் தேடல்

வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களாகக் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். காணாமல் போனவர் 36 வயதுடைய அன்ரனி ஜோய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த டிசம்பர்…

Continue Readingவவுனியாவில் ஆசிரியரை காணவில்லை! 3 மாதங்களாகத் தொடரும் தேடல்

நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூடு – 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரக் கூட்டம்

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையை உலுக்கியுள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவத்தின் எதிரொலியாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெறும் என இலங்கை…

Continue Readingநாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூடு – 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரக் கூட்டம்

கணவன் வீசிய பெட்ரோல் குண்டு: மனைவி மரணம்

வீட்டின் மீது கணவர் பெட்ரோல் குண்டை வீசியதில், அவரது 40 வயதுடைய மனைவி தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்து வெள்ளிக்கிழமை (13) அன்று உயிரிழந்துள்ளார். இறந்தவர் மெதகம, பரசங்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த தமயந்தி ஏகநாயக்க (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தம்பதியினரிடையே நீண்ட…

Continue Readingகணவன் வீசிய பெட்ரோல் குண்டு: மனைவி மரணம்

O/L பரீட்சார்த்திகளுக்க்கு வெளியான விசேட அறிவிப்பு!

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்காக ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான…

Continue ReadingO/L பரீட்சார்த்திகளுக்க்கு வெளியான விசேட அறிவிப்பு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.…

Continue Readingஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு விளக்கமறியல் நீடிப்பு!

வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் புதிய வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது, இதன் விளைவாக எதிர்காலத்தில் வாகன விலைகள் அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக செய்தித்தொடர்பாளர் அரூஷ் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். கொழும்பில்…

Continue Readingவாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி