காலி முகத்திடலில் மின்சாரக் கம்பத்தில் ஏறிய நபரால் பரபரப்பு!

கொழும்பு காலி முகத்திடல் வீதியில் உள்ள மின்சாரக் கம்பம் ஒன்றில் ஏறி நபர் ஒருவர் இன்று (ஜனவரி 15) காலை முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி காவல்துறையினரால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியே அவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

Continue Readingகாலி முகத்திடலில் மின்சாரக் கம்பத்தில் ஏறிய நபரால் பரபரப்பு!

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் (Henley Passport Index) 101 நாடுகளில் இலங்கை 93 ஆவது இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல்…

Continue Readingஉலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் : வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான பிந்திய தகவல்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கார்டிப் பகுதியில் தனது முன்னாள் மனைவியை குத்திக் கொலை செய்தாக இலங்கையரான கணவன் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்தாண்டு இலங்கையை சேர்ந்த 32 வயதான நிரோதா நிவுன்ஹெல்ல…

Continue Readingபிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் : வெளியான அதிர்ச்சித் தகவல்

தைப்பொங்கல் தினத்தன்று நாவற்குழியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம் - மன்னார் ஏ 35 வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று(15 )அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மணல் ஏற்றி…

Continue Readingதைப்பொங்கல் தினத்தன்று நாவற்குழியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோரை மீட்க புதிய திட்டம்!

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.…

Continue Readingயாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோரை மீட்க புதிய திட்டம்!

தைப்பொங்கலன்று ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

தைப்பொங்கல் தினமான எதிர்வரும் நாளை (15) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி , நாளை மதியம் 2.00 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில்…

Continue Readingதைப்பொங்கலன்று ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

மின்னஞ்சல் மூலமாக அரச அலுவலகங்களுக்குத் தொடர் அச்சுறுத்தல்!

நாட்டில் தொடர்ச்சியாக அரச அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. பதுளை மாவட்ட தொழில் காரியாலயத்திற்கு இன்று (14) காலை 9:24 மணியளவில் மின்னஞ்சல் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் வளாகத்தில் குண்டு இருப்பதாகக் கூறி ஊழியர்களை…

Continue Readingமின்னஞ்சல் மூலமாக அரச அலுவலகங்களுக்குத் தொடர் அச்சுறுத்தல்!

அரசாங்க பிரச்சினையை தீர்க்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் உதவி கோரும் தேரர்!

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வலவாங்குனவேவே தம்மரதன தேரர் விமர்சித்துள்ளார். அவை நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய தேரர், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாட்டை அழிப்பதாக…

Continue Readingஅரசாங்க பிரச்சினையை தீர்க்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் உதவி கோரும் தேரர்!

எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை பெட்ரோலியம் முனைய நிறுவனம் 17 ஆம் திகதி சனிக்கிழமை பெட்ரோலிய பொருட்களை விநியோகிப்பதில்லை என முடிவு செய்துள்ளதால், எதிர்வரும் வார இறுதி மற்றும் திங்கட்கிழமைகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பெட்ரோலிய விநியோகத்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இலங்கை பெட்ரோலியம் முனைய…

Continue Readingஎரிபொருள் நெருக்கடி ஏற்படலாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் உலகின் மிக விலையுயர்ந்த கார்!

நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரை கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். Phantom Centenary Edition ரகத்தை சேர்ந்த…

Continue Readingமைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் உலகின் மிக விலையுயர்ந்த கார்!