மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் உலகின் மிக விலையுயர்ந்த கார்!

நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரை கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். Phantom Centenary Edition ரகத்தை சேர்ந்த…

Continue Readingமைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் உலகின் மிக விலையுயர்ந்த கார்!

யாழ். போதனாவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் அதிகாலை 1.40 மணியளவில் போதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்…

Continue Readingயாழ். போதனாவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து!

வெளிநாடொன்றில் இராட்சத கிரேன் ரயில் மீது விழுந்து கோர விபத்து – பலர் பலி

தாய்லாந்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் (பாரம்தூக்கி) ஒன்று ரயில் மீது விழுந்ததில் பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான நக்கோன் ரட்சசிமா பகுதியில் உள்ள சிகியோ மாவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (14) காலை 9:05…

Continue Readingவெளிநாடொன்றில் இராட்சத கிரேன் ரயில் மீது விழுந்து கோர விபத்து – பலர் பலி

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 6 பாடசாலை சேர்க்கைக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (12)…

Continue Readingகல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

மொட்டு கட்சி உறுப்பினரின் வீட்டின் மீது திசைகாட்டி ஆதரவாளரால் கல்வீச்சு?

கம்பஹா, வெலிவேரிய - எம்பரலுவ பிரதேசத்தில் வசிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை பெண் உறுப்பினர் அனுஜா ஸ்ரீயந்தியின் வீட்டிற்கு, தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் எனத் தெரிவிக்கப்படும் நபரொருவர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளார். நேற்று (12) இரவு இந்தத்…

Continue Readingமொட்டு கட்சி உறுப்பினரின் வீட்டின் மீது திசைகாட்டி ஆதரவாளரால் கல்வீச்சு?

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பியபோது, ​​அவரைப் பரிசோதித்து மருத்துவச் சான்றிதழ்களை வழங்கிய 5 மருத்துவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் குறிப்புகள் அளித்த ஆவணங்களையும் விசாரணை அதிகாரிகள் ஆய்வு…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று (13) காலை லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து காரணமாக அந்த நேரத்தில் மாத்தறை நோக்கிய திசையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் எவருக்கும்…

Continue Readingதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். திருமதி ஜூலி…

Continue Readingபதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!

யாழில் இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்தார். பாடசாலை வீதி, சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த மணிமாறன் லதா (வயது 42) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு நேற்றையதினம்…

Continue Readingயாழில் இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

பெண் மீது வாள்வெட்டு தாக்குதல்: தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியுடன் ஹோமாகம பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (12) பிற்பகல் மாலபே, தலஹேன பகுதியில் ஹோமாகம பிராந்திய குற்றத் தடுப்புப் பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு ஹோமாகம…

Continue Readingபெண் மீது வாள்வெட்டு தாக்குதல்: தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது