ஹரிணி அமரசூரிய பதவி விலகாவிடின் மக்கள் போராட்டம் வெடிக்கும்: மொட்டுக் கட்சி எச்சரிக்கை

கல்வி அமைச்சராகவும் பிரதமராகவும் பதவி வகித்து வரும் ஹரிணி அமரசூரிய உடனடியாகக் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகாவிடின், நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்…

Continue Readingஹரிணி அமரசூரிய பதவி விலகாவிடின் மக்கள் போராட்டம் வெடிக்கும்: மொட்டுக் கட்சி எச்சரிக்கை

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!

2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் சற்றே அதிகரிப்பு ஏற்பட்டிருந்த போதிலும், நுகர்வோரின் நலன் கருதி விலையை அதிகரிக்காமல் இருக்கத் தீர்மானித்ததாக…

Continue Readingலிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!

வடக்கு, கிழக்கில் வெள்ள அபாயம் :விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீர்நிலைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…

Continue Readingவடக்கு, கிழக்கில் வெள்ள அபாயம் :விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செவ்வந்தியுடன் கைதான தக்ஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

பாதாள உலகக்குழுத் தலைவன் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபியான இஷாரா செவ்வந்தி என்பவருக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட வசதி வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நந்த குமார் தக்ஷி…

Continue Readingசெவ்வந்தியுடன் கைதான தக்ஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2024 இற்குப் பிறகு முதல் முறையாக அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான உடன் செலாவணி வீதத்தின் நடுவீதம் ரூ. 310.02 ஆகப் பதிவாகியுள்ளது. 2024 பெப்ரவரி 29 ஆம் திகதிக்குப் பின்னர் டொலரின் சராசரிப் பெறுமதி இவ்வாறு 310 ரூபாய்…

Continue Reading2024 இற்குப் பிறகு முதல் முறையாக அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி!

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக…

Continue Readingவங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

நுவரெலியாவில் ஏரியில் வீழ்ந்த விமானம்: தரையிறங்கும் போது விபரீதம்

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நுவரெலியாவிற்கு வருகை…

Continue Readingநுவரெலியாவில் ஏரியில் வீழ்ந்த விமானம்: தரையிறங்கும் போது விபரீதம்

பாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

பாடசாலை சீருடைகள் விநியோகம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தொடங்கும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ இதனை தெரிவித்துள்ளார். இதற்காக நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான…

Continue Readingபாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

சாரா ஜஸ்மின் உயிரோடு! சபையில் அம்பலப்படுத்திய அமைச்சர்

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சாரா ஜஸ்மின் உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

Continue Readingசாரா ஜஸ்மின் உயிரோடு! சபையில் அம்பலப்படுத்திய அமைச்சர்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!

2026ஆம் ஆண்டில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பல நலன்புரி நடவடிக்கைகளை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர்…

Continue Readingபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!