சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்!

வெனிசுலா மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு இடம்பெற்ற முதல் வர்த்தகங்களில், எண்ணெய் விலை சற்று சரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்த இந்த வார இறுதியில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை எண்ணெய் வர்த்தகர்கள் பெரும்பாலும் புறக்கணித்து வருவதாக…

Continue Readingசர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்!

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்? அதிகாலையில் பயங்கரம்

வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று சனிக்கிழமை (ஜனவரி 3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதை அடுத்து, நகரம் முழுவதும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வாக பறந்த விமானங்கள், தொடர் வெடிப்புகள் மற்றும் மின் துண்டிப்புகள் குறித்து உள்ளூர்…

Continue Readingவெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்? அதிகாலையில் பயங்கரம்

தமிழர் பகுதியில் கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்ட இளம் கணவன் மனைவியின் மீட்பு!

வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்கப்பட்டதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் புதுவருடதினத்தன்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த கணவன் மனைவி ஆகிய இருவரும் வீட்டில்…

Continue Readingதமிழர் பகுதியில் கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்ட இளம் கணவன் மனைவியின் மீட்பு!

எரிபொருள் விலை திருத்தம்: வெளியான அறிவிப்பு

ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விலைச் சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் கடைசி முப்பதாம் திகதி எரிபொருள் விலைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்றாலும், இந்த முறை அது சற்று தாமதமாகியுள்ளது. கடந்த ஒரு…

Continue Readingஎரிபொருள் விலை திருத்தம்: வெளியான அறிவிப்பு

🔴 VIDEO தையிட்டியில் நிறுவ கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் வெளியான தகவல்

தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா பகுதியில்…

Continue Reading🔴 VIDEO தையிட்டியில் நிறுவ கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் வெளியான தகவல்

உலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் மிகவும் மோசமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் நைஜீரியா…

Continue Readingஉலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!

விண்ணப்பப் படிவங்கள் மும்மொழிகளிலும் வெளியிடப்படும் : வெளியான அறிவிப்பு

இலங்கையிலுள்ள கிராமசேவகர் பிரிவுகளில், மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளிலும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார். அதன்படி, மக்களுக்கு தேவையான 22 விண்ணப்பங்கள் தற்போது மும்மொழிகளிலும் பிரசுரிப்பதற்கு தயார்நிலையில்…

Continue Readingவிண்ணப்பப் படிவங்கள் மும்மொழிகளிலும் வெளியிடப்படும் : வெளியான அறிவிப்பு

’உலகம் அழியப்போகிறது’ வதந்தி பரப்பிய எபோ நோவா கைது!

கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்ற சுயவிளம்பரத் தீர்க்கதரிசி, 2025 டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) அன்று உலகம் முழுவதும் விவிலிய காலத்தைப் போன்ற ஒரு பெரும் ஜலப்பிரளயம் (Flood) ஏற்படும் என்று கணித்திருந்தார். இந்நிலையில், அவர், மக்களை…

Continue Reading’உலகம் அழியப்போகிறது’ வதந்தி பரப்பிய எபோ நோவா கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிய அதிகளவான அரச அதிகாரிகள்!

2025 இல் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் 76 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை அதிகாரிகள் என்று அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, மொத்தம் 24…

Continue Readingஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிய அதிகளவான அரச அதிகாரிகள்!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதியை ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, பரீட்சை தொடர்பான அனைத்து தொடர்புடைய விபரங்களும் அடங்கிய சுற்றறிக்கை இன்று (02)…

Continue Readingக.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!