நடுவானில் அமெரிக்க ஜனாதிபதி சென்ற விமானத்தில் ஏற்பட்ட சிக்கல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழினுட்பகோளாறு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்ள வெள்ளை மாளிகையிலிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில்…

Continue Readingநடுவானில் அமெரிக்க ஜனாதிபதி சென்ற விமானத்தில் ஏற்பட்ட சிக்கல்!

கடற்கரைகளை மூடிய அவுஸ்திரேலியா: வெளியான காரணம்

கடந்த இரண்டு நாள்களில் சுறா தாக்கிய நான்கு சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள ஏராளமான கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.கனத்த மழை காரணமாக கடல் நீர் மங்கலானது என்றும் அது சுறாக்களை ஈர்த்திருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறினர். சிட்னியிலில் (Sydney)…

Continue Readingகடற்கரைகளை மூடிய அவுஸ்திரேலியா: வெளியான காரணம்

இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, இலங்கையிலும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (21) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்தவகையில், நேற்று (19) முற்பகல் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாக விற்பனையாகிவந்த…

Continue Readingஇலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் அதிரடி மாற்றம்!

2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரச சேவையில் இணைந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பிற்குத் தீர்வாக, புதிய ஓய்வூதியத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2016 பாதீட்டுத் திட்ட முன்மொழிவின்படி, 01.01.2016 இற்குப் பின்னர் பணியில் இணைந்தவர்களின் நியமனக் கடிதங்களில் "அரசின்…

Continue Readingஅரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் அதிரடி மாற்றம்!

முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள்!

அனுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் உள்ள முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று வெடிகுண்டுகளை அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது குறித்த முன்னாள்…

Continue Readingமுன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படவுள்ள நிவாரணத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களின் சேவைக்கு ஏற்ப நியாயமான தினசரி ஊதியத்தை வழங்குவதற்காக, ஜனாதிபதி 2026 வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின்…

Continue Readingதோட்டத் தொழிலாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்!

மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 8.45 மணி அளவில் தனது சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். நேற்றைய தினம்…

Continue Readingசக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்!

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: அரசாங்கம் தயார்

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்…

Continue Readingஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: அரசாங்கம் தயார்

சட்டவிரோதமாக பல கோடி ரூபா சொத்து சேகரிப்பு: அரசு எடுத்த நடவடிக்கை

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 283,300,000( 28 கோடியே, 33 இலட்சம்) ரூபாய் பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட…

Continue Readingசட்டவிரோதமாக பல கோடி ரூபா சொத்து சேகரிப்பு: அரசு எடுத்த நடவடிக்கை

பௌத்தர்களைப் பாதுகாக்க உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள் அணிதிரள வேண்டும் – கவிசார தேரர் அழைப்பு

பங்களாதேஷில் வாழும் சிறுபான்மை பௌத்த மக்களும் பிற மதக் குழுக்களும் தற்போது கடுமையான அடக்குமுறையையும் வன்முறையையும் எதிர்கொள்வதாகவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உலகளாவிய பௌத்த சமூகம் அவசரமாகத் தலையிட வேண்டும் என்றும் இலங்கை பௌத்த ஒற்றுமை முன்னணி வலியுறுத்துகிறது. கண்டிப் பகுதியில்…

Continue Readingபௌத்தர்களைப் பாதுகாக்க உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள் அணிதிரள வேண்டும் – கவிசார தேரர் அழைப்பு