பிறந்த நாளன்று பறிபோன இளைஞனின் உயிர்: இலங்கையில் நடந்த சோகம்

இராகலை - நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ஹாவா - எலிய காட்டுச் சந்தியில் நேற்று(21) இரவு அதிவேகமாக வந்த பாரவூர்தி ஒன்று, உந்துருளியில் மோதியதில் உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த உந்துருளி ஓட்டுநர் ஹாவா - எலிய பகுதியைச் சேர்ந்த…

Continue Readingபிறந்த நாளன்று பறிபோன இளைஞனின் உயிர்: இலங்கையில் நடந்த சோகம்

பல கோடிக்கு மேல் வாடகையாக செலுத்திய பொலிஸ் திணைக்களம்: வெளியான அறிக்கை

தேசிய கணக்காய்வு அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட கணக்காய்வு அறிக்கையில், இலங்கை பொலிஸ் கடந்த ஆண்டில் (2024) வாடகை அடிப்படையில் கையகப்படுத்தப்பட்ட 331 கட்டிடங்களுக்கு மொத்தம் 73 கோடியே 80 இலட்சத்து 6073 ரூபாய் வாடகையாக செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை பொலிஸின் சட்டவிரோத…

Continue Readingபல கோடிக்கு மேல் வாடகையாக செலுத்திய பொலிஸ் திணைக்களம்: வெளியான அறிக்கை

வைத்தியசாலைக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட வைத்தியர்களால் பரபரப்பு!

களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புற்றுநோய் நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் கோபமடைந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட 5 பேர், மருத்துவரையும் சுகாதார ஊழியர்களையும் அடைத்து வைத்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் அடைத்து வைத்து, கொலை மிரட்டல்…

Continue Readingவைத்தியசாலைக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட வைத்தியர்களால் பரபரப்பு!

வெளிநாடொன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

இஸ்ரேலுக்கு கட்டுமான பணிகளுக்காக சென்று வேலைக்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்த நிலையில் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளான இலங்கையர் ஒருவரை நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது மன மற்றும் உடல் நிலை சரியில்லாததால், அவரை மீண்டும்…

Continue Readingவெளிநாடொன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

மட்டக்களப்புக்கு சென்ற தொடருந்திலிருந்து மீட்க்கப்பட்ட மர்ம பொதி!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் கைவிடப்பட்ட பையில் இருந்து 200 கிராம் ஜஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (19) மாலை 4.10 மணியளவில் மட்டக்களப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமான பையை கண்டுபிடித்து, அதனை…

Continue Readingமட்டக்களப்புக்கு சென்ற தொடருந்திலிருந்து மீட்க்கப்பட்ட மர்ம பொதி!

அமெரிக்க ஜனாதிபதி நடத்திய விருந்தில் இலங்கையர் பங்கேற்ப்பு!

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் தொழில்நுட்பத் துறைத் தலைவர்களுக்காக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய செயற்கை நுண்ணறிவு (AI) முயற்சி தொடர்பான தனியார் இரவு விருந்தில், இலங்கையில் பிறந்த அமெரிக்க வாழ் தொழில்நுட்ப தொழில்முனைவோரான சமத் பலிஹாபிட்டிய, கலந்து கொண்டுள்ளார். மைக்ரோசாப்ட் இணை…

Continue Readingஅமெரிக்க ஜனாதிபதி நடத்திய விருந்தில் இலங்கையர் பங்கேற்ப்பு!

வைரலாகும் வெளிநாட்டு தம்பதியினர் இலங்கையில் எடுத்துக்கொண்ட புகைப்படம்! வெளியான காரணம்

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு தம்பதியினர் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள புகைப்படமொன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் அவர்களுக்கு பின்னர் காணப்படும் வீதி சமிக்ஞையில் முன்னால் யானைகள் வரும் என்று விளக்கமளிக்கும் குறியீடு உள்ளது. இதுபோன்ற குறியீட்டை…

Continue Readingவைரலாகும் வெளிநாட்டு தம்பதியினர் இலங்கையில் எடுத்துக்கொண்ட புகைப்படம்! வெளியான காரணம்

விஜய்யின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் வீட்டில் மர்ம நபர் புகுந்ததால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது . நேற்று மாலை விஜய்யின் வீட்டுக்குள் நுழைந்த குறித்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில்…

Continue Readingவிஜய்யின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை 600,000 லிருந்து 2 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்க கூறுகையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

Continue Readingவெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

துயரத்தில் ஆழ்த்திய எல்ல விபத்து: பல உயிர்களை காப்பாற்றிய இராணுவ வீரர் கௌரவிப்பு!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மீட்புப் பணிக்கு வந்த இராணுவ விசேடப் படை வீரரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று வெல்லவாயில் நடைபெற்றது. இந்தப் பாராட்டு நிகழ்ச்சி வெல்லவாய ஐக்கிய நலன்புரி சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இராணுவ…

Continue Readingதுயரத்தில் ஆழ்த்திய எல்ல விபத்து: பல உயிர்களை காப்பாற்றிய இராணுவ வீரர் கௌரவிப்பு!