பிறந்த நாளன்று பறிபோன இளைஞனின் உயிர்: இலங்கையில் நடந்த சோகம்
இராகலை - நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ஹாவா - எலிய காட்டுச் சந்தியில் நேற்று(21) இரவு அதிவேகமாக வந்த பாரவூர்தி ஒன்று, உந்துருளியில் மோதியதில் உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த உந்துருளி ஓட்டுநர் ஹாவா - எலிய பகுதியைச் சேர்ந்த…
