அக்குரேகொட சம்பவம்: துப்பாக்கித்தாரியின் வாக்குமூலத்தில் சிக்கிய பல கொலைகள்!

அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கித்தாரி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேகநபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், தென் மாகாணம் உட்பட பல பகுதிகளில் சுமார் 48 பேரை கொலை செய்த…

Continue Readingஅக்குரேகொட சம்பவம்: துப்பாக்கித்தாரியின் வாக்குமூலத்தில் சிக்கிய பல கொலைகள்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய 89 சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள்!

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி இதுவரையில் 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் எவ்.யூ.வூட்லர் தெரிவித்தார். இதனிடையே, கடந்த 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்ட 29 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும்…

Continue Readingஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய 89 சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள்!

இடைநடுவில் நிறுத்தப்பட்ட டித்வா நிவாரண சேவை: வெளியான காரணம்

கிராம உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் இன்று (27) முதல் டித்வா அனர்த்த நிவாரணப் பணிகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர். நிவாரண மதிப்பீடுகளுக்கான முறையான சுற்றுநிருபங்கள் இல்லாமை, வாக்குறுதி அளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை…

Continue Readingஇடைநடுவில் நிறுத்தப்பட்ட டித்வா நிவாரண சேவை: வெளியான காரணம்

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

நெல்லியடி பொலிசாருக்கு எதிராக குடவத்தை மக்கள் இன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில் வசிக்கும் மக்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதக்கவும், பொலிசார் மக்கள் மீது மூர்க்கதனமாக தாக்குதல்…

Continue Readingநெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச்…

Continue Readingயாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!

சிங்கள மொழியில் கலந்துரையாடல்: சீற்றமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை (26) அன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்ட நேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்கள மொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா…

Continue Readingசிங்கள மொழியில் கலந்துரையாடல்: சீற்றமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

மின்கம்பத்தில்  மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு!

அம்பாறை  உஹன பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார் சைக்கிள்  வீதியை  விட்டு விலகி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில்    மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்  உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (25) மதியம்  இடம்பெற்றுள்ளதுடன்  குறித்த…

Continue Readingமின்கம்பத்தில்  மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு!

அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்: விசாரணைகள் தீவிரம்

இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரும் அவரது பிரதி அமைச்சருக்கும் எதிராக உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். இந்த அச்சுறுத்தல்கள், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் துணை அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல…

Continue Readingஅரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்: விசாரணைகள் தீவிரம்

ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளிய நரேந்திர மோடியின் டிஜிட்டல் சாதனை!

இன்ஸ்டாகிராம் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) பின் தொடர்பவர்களை பெற்ற முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற பெருமையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். 2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த அவரது கணக்கு, கடந்த பத்தாண்டுகளில்…

Continue Readingட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளிய நரேந்திர மோடியின் டிஜிட்டல் சாதனை!

பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரச பேருந்து! பொலிசார் தீவிர விசாரணை!

பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவுக்கு சொந்தமான CTB பேருந்து இன்று காலை சேவைக்கு பயன்படுத்த எடுத்துச் செல்லும்போது காணாமல் போய்வுள்ளதாக பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. காலை சுமார் 8 மணியளவில் தியத்தலாவ வெலிஹெல்கம பகுதியில் உள்ள…

Continue Readingபேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரச பேருந்து! பொலிசார் தீவிர விசாரணை!