உரிய மனநிலையில் இல்லை: வழக்கிலிருந்து டெய்சி விடுவிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது. பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கின் விசாரணைகளை…

Continue Readingஉரிய மனநிலையில் இல்லை: வழக்கிலிருந்து டெய்சி விடுவிப்பு

சுரேஸ் சாலே கைது தொடர்பில் பொலிஸ் தரப்பிலிருந்து வெளியான தகவல்!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காணப்பட்ட சாட்சியங்களின்…

Continue Readingசுரேஸ் சாலே கைது தொடர்பில் பொலிஸ் தரப்பிலிருந்து வெளியான தகவல்!

கிளிநொச்சி பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தலால் பதற்றம்!

கிளிநொச்சி - பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த பகுதியில் தற்போது தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி நீதவான் முன்னிலையில் தேடுதல் நடவடிக்கைகள்…

Continue Readingகிளிநொச்சி பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தலால் பதற்றம்!

யாழில் மீட்டர் வட்டிக்கு பணத்தை வாங்கியவரின் முச்சக்கர வண்டி கத்தி முனையில் பறிப்பு – அதிரடி காட்டிய தமிழ் பொறுப்பதிகாரி!

யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை கொடுத்துள்ளார்.…

Continue Readingயாழில் மீட்டர் வட்டிக்கு பணத்தை வாங்கியவரின் முச்சக்கர வண்டி கத்தி முனையில் பறிப்பு – அதிரடி காட்டிய தமிழ் பொறுப்பதிகாரி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள்…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் கைது!

அடுத்த 24 மணித்தியாலத்திற்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

இலங்கையின் வடகிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (24) பிற்பகல் 2 மணிக்கு வானிலை ஆய்வு…

Continue Readingஅடுத்த 24 மணித்தியாலத்திற்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

இளம் பெண்ணின் திடீரென மரணம்! வைத்தியசாலை மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மினுவாங்கொடை, ஜாபாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த செனுரி தக்ஷிலா என்ற 22 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பெண்ணின் நிலைமை…

Continue Readingஇளம் பெண்ணின் திடீரென மரணம்! வைத்தியசாலை மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம்: 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு மீண்டும் அவிசாவளை நோக்கிப் பயணித்த, ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  நோட்டன்பிரிட்ஜ் - லக்ஷபான பிரதான வீதியின் 3ஆம் மைல்கல்…

Continue Readingசாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம்: 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

எரிவாயு தட்டுப்பாடு : நாடு தழுவிய ரீதியில் தீவிர சோதனைகள் ஆரம்பம்!

சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பாக, நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு தழுவிய ரீதியில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் சில வர்த்தகர்கள் சமையல் எரிவாயு கொள்கலன்களைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்து…

Continue Readingஎரிவாயு தட்டுப்பாடு : நாடு தழுவிய ரீதியில் தீவிர சோதனைகள் ஆரம்பம்!

இலங்கையில் பிறந்த புலேந்திரன் தலைமையிலான குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட யுனிவர்சல் சுவாச தடுப்பூசி!

இலங்கையில் பிறந்த முன்னணி நோய் எதிர்ப்பு மண்டல ஆய்வாளர் பாலி புலேந்திரன் (Bali Pulendran) தலைமையிலான Stanford University School of Medicine மருத்துவ ஆராய்ச்சி குழு, பல்வேறு சுவாசத் தொற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும் “யுனிவர்சல்” (Universal) தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Continue Readingஇலங்கையில் பிறந்த புலேந்திரன் தலைமையிலான குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட யுனிவர்சல் சுவாச தடுப்பூசி!