உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காததன் மூலம் இடம்பெற்ற குற்றவியல் ரீதியான கொலை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!

🔴 VIDEO பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நிலையில், 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். https://youtu.be/8R3m9k_tQYo போதைப்பொருள் கடத்தல் மற்றும்…

Continue Reading🔴 VIDEO பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!

🔴 VIDEO 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் பல விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதியின்…

Continue Reading🔴 VIDEO 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச

பறிக்கப்பட்ட சிறீதரனின் தலைவர் பதவி! சாணக்கியனுக்கு சுமந்திரனால் வழங்கி வைப்பு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சி,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை தனது நாடாளுமன்ற குழு பதில் தலைவராக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியலமைப்பு சபையிலிருந்து விலக மறுத்த சிறீதரனின் முடிவைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மூத்த இராணுவ…

Continue Readingபறிக்கப்பட்ட சிறீதரனின் தலைவர் பதவி! சாணக்கியனுக்கு சுமந்திரனால் வழங்கி வைப்பு!

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்குரிய செயன்முறைப் பரீட்சைகள் வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் எனப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சையானது பெப்ரவரி 7ஆம் திகதி முதல் பெப்ரவரி 11ஆம் திகதி…

Continue Readingஉயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!

235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து!

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா, கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி, வீதியை விட்டு விலகி சுமார் 235 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று திங்கட்கிழமை (02) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…

Continue Reading235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து!

சமல் ராஜபக்வின் இளைய மகனை கைது செய்ய உத்தரவு!

சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வரான சமீந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிடப்பட்டுள்ளது. மிக் விமான கொடுக்கல் வாங்கல் வழக்கின் மூன்றாவது சந்தேக…

Continue Readingசமல் ராஜபக்வின் இளைய மகனை கைது செய்ய உத்தரவு!

கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

அமெரிக்காவில் சிறுமிகளுக்கு ஆபத்தாக மாறிய கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்கிறார். சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில், கனடாவின் ரொரன்ரோவில் வசிக்கும் 40 வயதான ரமணன் பத்மநாதன் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல்…

Continue Readingகனடா வாழ் தமிழ் குடும்பஸ்தருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

யாழில், தனக்கு மரணம் வரவில்லை என்ற விரக்தியில் 96 வயது முதியவர் உயிர்மாய்ப்பு!

தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். நல்லூர் - ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இராசலிங்கம் (வயது 96) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். இது குறித்து மேலும்…

Continue Readingயாழில், தனக்கு மரணம் வரவில்லை என்ற விரக்தியில் 96 வயது முதியவர் உயிர்மாய்ப்பு!

பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

கல்வலயாய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் கும்பல் ஒன்று மகாஓயா பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போதே இந்த…

Continue Readingபொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!