🔴 VIDEO A9 பிரதான வீதியில் கோர விபத்து: நான்கு பேர் படுகாயம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 பிரதான வீதியில், முருகண்டி பகுதியில் இருந்து மணல் ஏற்றி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோதியுள்ளது. குறித்த விபத்தில் அரச பேருந்தின் சாரதி…

Continue Reading🔴 VIDEO A9 பிரதான வீதியில் கோர விபத்து: நான்கு பேர் படுகாயம்

ஜனாதிபதியால் மக்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் நிராகரிக்கப்பட்டதா?

ராஜங்கனை குடியேற்றப் பகுதியில் டிட்வா அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளுக்காக ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நஷ்டஈட்டுக் காசோலைகள், வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமையினால் நிராகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 16-17…

Continue Readingஜனாதிபதியால் மக்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் நிராகரிக்கப்பட்டதா?

ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கு: முடக்கிய அநுர அரசு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கு விண்ணப்பப் படிவம் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வங்கி கணக்கை ஆரம்பிக்கும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய விண்ணப்பப் படிவம் தற்போது வங்கியில் இல்லை என…

Continue Readingஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கு: முடக்கிய அநுர அரசு

துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இராணுவ சிப்பாய்: சாவகச்சேரியில் சம்பவம்!

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ் சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு  முகாமில்  இடம் பெற்றுள்ளது. இன்று(28) காலை 6 மணி அளவில்…

Continue Readingதுப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இராணுவ சிப்பாய்: சாவகச்சேரியில் சம்பவம்!

வெளிநாட்டு பிரஜைகளுக்கு வாகனம் வழங்குபவர்களுக்கு ஏற்படபோகும் சிக்கல்!

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி காவல்துறை மாஅதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.…

Continue Readingவெளிநாட்டு பிரஜைகளுக்கு வாகனம் வழங்குபவர்களுக்கு ஏற்படபோகும் சிக்கல்!

யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ் . போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் கண்காணிப்பையும் மீறி…

Continue Readingயாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கையில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் (26) ஆரோக்கியமாகப் பெற்றெடுத்துள்ளார். கிரான்குளத்தை சேர்ந்த சிவா மனோஜினி தம்பதியிர் திருமணம் முடித்து 8 வருடங்களின் பின்னர் இந்த அரிய கொடை…

Continue Readingஇலங்கையில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

திருகோணமலையில் மாயமான மூவர்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் பதிவான மூன்று வெவ்வேறு நபர் காணாமல் போன சம்பவங்கள் குறித்து பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்…

Continue Readingதிருகோணமலையில் மாயமான மூவர்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மட்டக்களப்பில் ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

மட்டக்களப்பில் கூரிய ஆயுத்ததினால் தாக்கப்பட்டு ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள், சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட காலமாக நிலவி…

Continue Readingமட்டக்களப்பில் ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

யாழில் இராணுவ வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில் இன்றைய தினம் (27) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படாத நிலையில், விபத்து…

Continue Readingயாழில் இராணுவ வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!