கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!

தமிழகம் திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கவிஞர் வைரமுத்து வந்தார். அப்போது கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செருப்பு…

Continue Readingகவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!

கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து!

கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்திற்குள்ளான குறித்த…

Continue Readingகிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து!

இந்திய குடியரசு தின விழா: பொதுஜன பெரமுனவினர் பங்கேற்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்கள் குழு, இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனவரி 26 ஆம் திகதி இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியாவின் ஒடிசாவிற்கு பயணம்…

Continue Readingஇந்திய குடியரசு தின விழா: பொதுஜன பெரமுனவினர் பங்கேற்பு

கலஹா கற்பாறை குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகார சபை, குறித்த…

Continue Readingகலஹா கற்பாறை குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!

மாலைதீவின் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை பிரஜைகளை 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு குற்றவியல் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஜனவரி 10 ஆம் திகதியன்று நள்ளிரவு சுமார் 12:15…

Continue Readingசர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!

இலங்கையில் எகிறியது வாகன விற்பனை!

இலங்கையின் வாகன சந்தையில் கடந்த டிசம்பர் மாதத்தில் வாகனப் பதிவு நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டின் மொத்த வாகனப் பதிவுகள் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் கணிசமாக அதிகரித்துள்ளன. இதன்படி நவம்பரில் 43,810…

Continue Readingஇலங்கையில் எகிறியது வாகன விற்பனை!

குற்ற பிரதேசங்களை காணொளி எடுத்தல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

குற்றங்கள் நடக்கும் இடங்களில் ஆதாரங்களைப் பாதுகாப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்தைப் பேணுவது தொடர்பாக இலங்கை காவல்துறை பொதுமக்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குற்ற இடப் புலனாய்வுப் பயிற்சிப் பிரிவின் பொறுப்பதிகாரி சாமர விஜேரத்ன இது குறித்துத் தெரிவிக்கையில், அங்கீகரிக்கப்படாத நபர்கள் புகைப்படம்…

Continue Readingகுற்ற பிரதேசங்களை காணொளி எடுத்தல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நடுவானில் அமெரிக்க ஜனாதிபதி சென்ற விமானத்தில் ஏற்பட்ட சிக்கல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழினுட்பகோளாறு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்ள வெள்ளை மாளிகையிலிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில்…

Continue Readingநடுவானில் அமெரிக்க ஜனாதிபதி சென்ற விமானத்தில் ஏற்பட்ட சிக்கல்!

கடற்கரைகளை மூடிய அவுஸ்திரேலியா: வெளியான காரணம்

கடந்த இரண்டு நாள்களில் சுறா தாக்கிய நான்கு சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள ஏராளமான கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.கனத்த மழை காரணமாக கடல் நீர் மங்கலானது என்றும் அது சுறாக்களை ஈர்த்திருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறினர். சிட்னியிலில் (Sydney)…

Continue Readingகடற்கரைகளை மூடிய அவுஸ்திரேலியா: வெளியான காரணம்

இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, இலங்கையிலும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (21) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்தவகையில், நேற்று (19) முற்பகல் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாக விற்பனையாகிவந்த…

Continue Readingஇலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!