சுற்றுலா வந்த அமெரிக்க பெண் சடலமாக மீட்பு!

இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்த அமெரிக்க பெண் ஒருவர் கண்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூன்று மாதங்களாக தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். 55 வயதான அமெரிக்க பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் போதைப்பொருளுக்கு…

Continue Readingசுற்றுலா வந்த அமெரிக்க பெண் சடலமாக மீட்பு!

போதைப்பொருளுடன் சிக்கிய NPP உறுப்பினரின் கணவர்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

ஹெரோயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) நகர சபை உறுப்பினரின் கணவர், தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மேலதிக விசாரணைக்காக நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான பாடசாலை அதிபர்,…

Continue Readingபோதைப்பொருளுடன் சிக்கிய NPP உறுப்பினரின் கணவர்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

வித்தியா படுகொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவடைந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்காகக்…

Continue Readingவித்தியா படுகொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பாரியளவு நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் நளின் ஹெவகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல்வேறு நலன் திட்டங்கள்…

Continue Readingநாட்டு மக்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி!

சங்குப்பிட்டி பெண் கொலை சம்பவம்: பிரதான சந்தேகநபர் குறித்து வெளியான தகவல்!

பூநகரி - சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல என இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது. குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில் வித்துவானை கிளிநொச்சி…

Continue Readingசங்குப்பிட்டி பெண் கொலை சம்பவம்: பிரதான சந்தேகநபர் குறித்து வெளியான தகவல்!

தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட ஆறு பேர் தொடருந்து மோதிப் பலி!

தண்டவாளத்தைக் கடக்கும் போது தொடருந்து மோதி ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூரில் இடம்பெற்றுள்ளது. தொடருந்து மோதியதில் உடல்கள் சிதைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின்…

Continue Readingதண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட ஆறு பேர் தொடருந்து மோதிப் பலி!

சகோதரனை விடுவிக்க முயன்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது!

மின்சார சபை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனது சகோதரரை விடுவிக்க முயற்சி செய்த குற்றச்சாட்டின் பேரில், ஹிங்குரக்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கே. டபிள்யூ. எஸ். எஸ். உதயகுமார (44) என்பவர்…

Continue Readingசகோதரனை விடுவிக்க முயன்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது!

தமிழர் பகுதியில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

முல்லைத்தீவில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் பணி நீக்கம்! முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம் பணிநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த ஆசிரியர் கடந்த இரண்டு…

Continue Readingதமிழர் பகுதியில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை – பலர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களில் நேரடியாக தொடர்புடைய 16 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த…

Continue Readingநாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை – பலர் கைது

வவுனியாவில் பெண் கொலை: குழந்தையுடன் கணவர் சரண்!

வவுனியா, பூம்புகார் பகுதியில் மனைவியை கழுத்து வெட்டிக்கொலை செய்துவிட்டு 2 வயது பெண் குழந்தையுடன் மாயமான சந்தேக நபரான கணவன் ஏறாவூர் பொலிஸில் சரண் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்…

Continue Readingவவுனியாவில் பெண் கொலை: குழந்தையுடன் கணவர் சரண்!