இலங்கையில் கடமையின்போது உயிரிழந்த மற்றுமொரு அதிகாரி!
குருணாகல் பகுதியில் நேற்று இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் ஒருவர் கடமையின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். பொவத்த - வீரபொக்குண வீதியில் சேதமடைந்த குறைந்த மின்னழுத்த மின் இணைப்பைப் பழுதுபார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம்நேர்ந்துள்ளது. மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட…
